மேலும் அறிய

கரூர்: குழந்தைகள் தினத்தில் பாரம்பரிய போட்டிகள்; விளையாடி மகிழ்ந்த மாணவ, மாணவிகள்

பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட்டு திடலில் விளையாட வேண்டும் என்றும், செல்போன்களில் விளையாட கூடாது என்றும் தமிழக அரசின் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ் பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் டயர் வண்டி பந்தயம், பம்பரம் விடுதல், பாண்டியாடுதல், கோ-கோ போன்ற விளையாட்டுகளும், பந்து சேகரித்தல், பலூன் சேகரித்தல் என்று குழந்தைகளை கொண்டாடும் தினமாக ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தில் மகிழ்ச்சியான விளையாட்டுகள் மூலம் சிறப்புடன் விளையாடி மகிழ்ந்தனர்.


கரூர்: குழந்தைகள் தினத்தில் பாரம்பரிய போட்டிகள்; விளையாடி மகிழ்ந்த மாணவ, மாணவிகள்

 

இங்கு 94 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். குழந்தைகளை கொண்டாடும் இந்நாளில் குழந்தைகளின் வாழ்க்கையோடு நடைபெறும் விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் மூர்த்தி வாழ்த்து தெரிவித்து மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட்டு திடலில் விளையாட வேண்டும் என்றும், செல்போன்களில் விளையாட கூடாது என்றும் தமிழக அரசின் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


கரூர்: குழந்தைகள் தினத்தில் பாரம்பரிய போட்டிகள்; விளையாடி மகிழ்ந்த மாணவ, மாணவிகள்

 

குழந்தைகள் உதவி மையம் சார்பாக ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளி குழந்தைகள் வார தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த விழாவில் பள்ளி சார்பாக ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். மேலும் குழந்தைகள் உதவி மையம் சார்பாக குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டுகளுடன்

குழந்தைகள் உரிமைகள் 1. வாழ்வு உரிமை 2. வளர்ச்சிக்கான உரிமை 3.பங்கேர்புக்கான உரிமை 4. பாதுகாப்புகனா உரிமை பற்றி மாணவரிடையே கேட்டு உரையாடப்பட்டது. மேலும் மாணவ மாணவிகள் தங்களது பாரம்பரிய விளையாட்டான கொக்கோ, கபடி, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், உள்ளிட்ட விளையாட்டுகளை மாணவர்கள் விளையாட அவர்களுடன் குழந்தைகள் உதவி மைய உதவியாளர்களும் விளையாடி மகிழ்ந்தனர். 


கரூர்: குழந்தைகள் தினத்தில் பாரம்பரிய போட்டிகள்; விளையாடி மகிழ்ந்த மாணவ, மாணவிகள்

 

பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட குழந்தைகள் உதவி மைய சார்பாக பணியாளர் சசிகலா, தரணி ராஜேஷ்குமார் மற்றும் கரூர்,வாங்கல், அரசு பள்ளி தலைமை ஆசிரியர், வாங்கப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், புலியூர் கவுண்டம்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருபால் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு பல்வேறு பள்ளிகளில்  குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக அரசு பள்ளிகளில் இந்த விழா மிகவும் வித்தியாசமான முறையில் மாணவ, மாணவிகள் எழுச்சியுடன் கொண்டாடினர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget