மேலும் அறிய

Kanimozhi MP : ”குழந்தைகளுக்கான சூழலை அமைத்திட உறுதியேற்போம்” : கனிமொழி எம்.பியின் வாழ்த்து.. வீடியோ..

Childrens Day 2022 : இன்று குழந்தை தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்பி தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Childrens Day 2022 : இன்று குழந்தை தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்பி தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தினம்

இந்தியாவில் குழந்தைகள் தினம்  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14, இந்த தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது நேரு மிகுந்த அன்புடன் இருப்பார். அவர் பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலும், குழந்தைகள் நலன், உரிமைகள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் கொண்டாட்டப்பட்டு வருகிறது.

குழந்தைகள் தினம் உலக நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. 1925-ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டாலும், 1954 ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இந்தியாவில் 1964 ஆம் ஆண்டு  ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, நவம்பர் 14-ஆம்  தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட முடிவு எடுக்கப்பட்டது. 

குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம்:

நேருவின் பிறந்தநாள் என்பது மட்டுமில்லை, குழந்தைகளின் உரிமைகள், கல்வி மற்றும் நலனை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். "இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். அவர்களை நாம் கவனித்துக்கொள்ளும் விதம்தான் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.” என்று நேரு எப்போதும் சொல்வதுண்டு.

கனிமொழி கருணாநிதி எம்.பி வீடியோ வெளியிட்டு ட்வீட்

”குழந்தைகள் மீது அளவற்ற அன்பு செலுத்திய  ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை தான் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.  குழந்தைகள் இந்த உலகத்தின் எதிர்காலம். அந்த குழந்தைகளுக்கு நமக்கு என்ன உரிமைகள் இருக்கிறதோ அந்த உரிமைகள் அவர்களுக்கும் இருக்கிறது.

தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக சொல்வதற்கு அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இன்று இருக்கக்கூடிய குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? அவர்களுக்கு என்ன என்ன அச்சுறுத்தல்? அவர்கள் பாதுகாப்பாக இருக்க என்ன என்ன எதிர்கொள்ளவேண்டி இருப்பது என தெரிந்து கொள்ளவேண்டும். வீடு, பள்ளிகளில் அவர்களுக்கு உடல்ரீதியாக பாதுகாப்பு இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும். 

குழந்தை இந்த உலகத்தில் பல்வேறு பிரச்னைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் அளவில் 14417 என்ற எண்ணும், தேதிய அளவிலே 1098 என்ற எண்ணும் தரப்பட்டுள்ளது. மேலும் திமுக அரசு பொறுப்பேற்ற முதலில் இருந்தே குழந்தைகள், பெண்களுக்கு பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் உலகம் பாதுகாப்பாகவும் எதிர்காலம் ஆரோக்கியமானதாகவும் அவர்களுக்கு பிடித்தமான உலகமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் வாழ்க்கை என்பது இன்றும் நாளையும் மகிழ்ச்சியாக நிரம்பியதாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pakistan Panic: உச்சகட்ட பதற்றத்தில் பாகிஸ்தான்.. 3 விமான நிலையங்கள் மூடல்.. பூஞ்ச் எல்லையில் இந்தியா பதிலடி...
உச்சகட்ட பதற்றத்தில் பாகிஸ்தான்.. 3 விமான நிலையங்கள் மூடல்.. பூஞ்ச் எல்லையில் இந்தியா பதிலடி...
12th Cut-Off Marks: வெளியான பிளஸ் 2 முடிவுகள்; உயரும் கட் ஆஃப் மதிப்பெண்- எந்தெந்தப் படிப்புகளுக்கு? எவ்வளவு?
12th Cut-Off Marks: வெளியான பிளஸ் 2 முடிவுகள்; உயரும் கட் ஆஃப் மதிப்பெண்- எந்தெந்தப் படிப்புகளுக்கு? எவ்வளவு?
TN 12th Result 2025 Topper: ஜஸ்ட் மிஸ்..! 5 சதங்களை விளாசி, +2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் - யார் இந்த ஓவியாஞ்சலி?
TN 12th Result 2025 Topper: ஜஸ்ட் மிஸ்..! 5 சதங்களை விளாசி, +2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் - யார் இந்த ஓவியாஞ்சலி?
TN 12th Result 2025:  அவசரப்பட்டுட்டியே மா... நேற்று தற்கொலை-இன்று தேர்ச்சி, எவ்வளவு மார்க் தெரியுமா?
TN 12th Result 2025: அவசரப்பட்டுட்டியே மா... நேற்று தற்கொலை-இன்று தேர்ச்சி, எவ்வளவு மார்க் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION SINDOOR என்றால் என்ன?ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டது?ஆபரேசன் சிந்தூர் பின்னணி?Operation Sindoor Indian Army: ”ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா அதிரடி தாக்குதல்! மிரண்டு போன பாகிஸ்தான்Kovil Festival Fight | தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகள்! திருவிழாவில் வெடித்த மோதல்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pakistan Panic: உச்சகட்ட பதற்றத்தில் பாகிஸ்தான்.. 3 விமான நிலையங்கள் மூடல்.. பூஞ்ச் எல்லையில் இந்தியா பதிலடி...
உச்சகட்ட பதற்றத்தில் பாகிஸ்தான்.. 3 விமான நிலையங்கள் மூடல்.. பூஞ்ச் எல்லையில் இந்தியா பதிலடி...
12th Cut-Off Marks: வெளியான பிளஸ் 2 முடிவுகள்; உயரும் கட் ஆஃப் மதிப்பெண்- எந்தெந்தப் படிப்புகளுக்கு? எவ்வளவு?
12th Cut-Off Marks: வெளியான பிளஸ் 2 முடிவுகள்; உயரும் கட் ஆஃப் மதிப்பெண்- எந்தெந்தப் படிப்புகளுக்கு? எவ்வளவு?
TN 12th Result 2025 Topper: ஜஸ்ட் மிஸ்..! 5 சதங்களை விளாசி, +2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் - யார் இந்த ஓவியாஞ்சலி?
TN 12th Result 2025 Topper: ஜஸ்ட் மிஸ்..! 5 சதங்களை விளாசி, +2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் - யார் இந்த ஓவியாஞ்சலி?
TN 12th Result 2025:  அவசரப்பட்டுட்டியே மா... நேற்று தற்கொலை-இன்று தேர்ச்சி, எவ்வளவு மார்க் தெரியுமா?
TN 12th Result 2025: அவசரப்பட்டுட்டியே மா... நேற்று தற்கொலை-இன்று தேர்ச்சி, எவ்வளவு மார்க் தெரியுமா?
TN 12th Supplementary Exam: +2 தேர்வு, பாஸ் ஆகலயா? உடனடி துணைத்தேர்வு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம் - அட்டவணை
TN 12th Supplementary Exam: +2 தேர்வு, பாஸ் ஆகலயா? உடனடி துணைத்தேர்வு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம் - அட்டவணை
TN 12th Result 2025: இந்த வருடமும் நாங்க தான்.. சம்பவம் செய்த மாணவிகள்-தேர்ச்சி விகிதம் இது தான்
TN 12th Result 2025: இந்த வருடமும் நாங்க தான்.. சம்பவம் செய்த மாணவிகள்-தேர்ச்சி விகிதம் இது தான்
TN 12th Result Centums: ஆங்கிலத்தில் எப்படி? 12ம் வகுப்பு தேர்வில் குவிந்த சென்டம் - தமிழில் எத்தனை பேர்?
TN 12th Result Centums: ஆங்கிலத்தில் எப்படி? 12ம் வகுப்பு தேர்வில் குவிந்த சென்டம் - தமிழில் எத்தனை பேர்?
TN 12th Result District Wise: மாஸ் காட்டிய கொங்கு மண்டலம் - வடக்கு, தெற்கு எப்படி? 12ம் வகுப்பு தேர்வு, மாவட்ட வாரியான முடிவுகள்
TN 12th Result District Wise: மாஸ் காட்டிய கொங்கு மண்டலம் - வடக்கு, தெற்கு எப்படி? 12ம் வகுப்பு தேர்வு, மாவட்ட வாரியான முடிவுகள்
Embed widget