மேலும் அறிய

பீகார் குடும்பத்தினர் கொலை.. பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான திடுக் தகவல்!

சென்னை அடையாறில் உள்ள இந்திரா நகர் பகுதியில் உள்ள 1வது அவென்யூவில் கடந்த ஜனவரி 25ம் தேதி அதிகாலை சாக்கு மூட்டையில் இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சென்னை தரமணியில் கொலை செய்யப்பட்ட பீகார் குடும்பத்தினர் வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட முனிதா குமாரி உடலில் அதற்கான எந்த அடையாளமும் காணப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 

சென்னை அடையாறில் உள்ள இந்திரா நகர் பகுதியில் உள்ள 1வது அவென்யூவில் கடந்த ஜனவரி 25ம் தேதி அதிகாலை சாக்கு மூட்டையில் இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றி அடையாறு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்ட நபரின் சட்டையில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தொலைபேசி எண் இருந்தது. அதனைக் கொண்டு விசார்ணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட நபர் பெயர் கௌரவ் குமார் என கண்டறியப்பட்டது. 

வேலை தேடி பீகார் மாநிலத்தில் வந்த அவர், மனைவி மற்றும் 2 வௌஅது குழந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. சிசிடிவி கேமரா மூலம் 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். குழந்தையின் உடல் மத்திய கைலாஸ் ரயில் நிலையம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயிலும், மனைவி முனிதா குமாரி சடலம் பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து 5 நாட்களுக்கு பிறகும் மீட்கப்பட்டது. 

மூன்று பேர் உடலையும் தனித்தனி சாக்கு மூட்டையில் கட்டியுள்ளனர். குழந்தை உடலை முதலிலும், மனைவி உடலை இரண்டாவதாகவும் வீசியுள்ளனர். கௌரவ் குமார் உடலை திருவான்மியூர் கடலில் வீச முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்திரா நகர் 1வது அவென்யூ அருகே செல்லும்போது காரில் இருந்து சடலம் அடங்கிய மூட்டை கீழே விழுந்துள்ளது. அதனை எடுக்க முடியாமல் விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதனைத் தொடர்ந்து முனிதா குமாரி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபோது ஏற்பட்ட தகராறில் இந்த 3 கொலைகள் நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்த நிலையில் அதில் தலையில் தாக்கப்பட்டதன் காயம் காரணமாக முனிதா குமாரி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஷ் உள்ளிட்ட 5 பேரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கடுமையாக தமிழக அரசை சாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Puducherry power cut : பொதுமக்களே உஷார்..! புதுவையில் நாளை பல இடங்களில் மின்தடை: பகுதிகள் விவரம் உள்ளே!
Puducherry power cut : பொதுமக்களே உஷார்..! புதுவையில் நாளை பல இடங்களில் மின்தடை: பகுதிகள் விவரம் உள்ளே!
இது என்ன புது ட்ரெண்ட்? - முதல்வர் விஜய் படம் மாட்டியதால் நெல்லை மேயர் செய்த விநோத செயல் - வைரலாகும் புகைப்படம்
இது என்ன புது ட்ரெண்ட்? - முதல்வர் விஜய் படம் மாட்டியதால் நெல்லை மேயர் செய்த விநோத செயல் - வைரலாகும் புகைப்படம்
மின்துறையில் ஹார்டு டிஸ்க் திருட்டு, சிபிசிஐடி விசாரணை: தவெக அரசிடம் அதிமுக சரமாரிக் கேள்வி!
மின்துறையில் ஹார்டு டிஸ்க் திருட்டு, சிபிசிஐடி விசாரணை: தவெக அரசிடம் அதிமுக சரமாரிக் கேள்வி!
DMK: கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கல..! தவெக-வை தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் திமுக அமைச்சர் - நீங்களே பாருங்க
DMK: கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கல..! தவெக-வை தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் திமுக அமைச்சர் - நீங்களே பாருங்க

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
Embed widget