மேலும் அறிய

கொத்தாக அள்ளிய கோவை... ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? அம்பலப்படுத்திய ஆர்டிஐ!

ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த கேள்விக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மழுப்பலான பதில் அளித்துள்ளது.

வங்க கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 6 ம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. அதிலும், சென்னை மாநகராட்சியில் பெய்த கனமழை சதவீதம் 70 என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. 

வெள்ள பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், மத்திய அரசிடம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாயை கடந்த அதிமுக அரசு வாங்கி என்ன செய்தார்கள். எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த நேரத்தில் முறையாகப் பணிகள் நடைபெறவில்லை என்றார்.

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றுள்ளதாகவும்,  முறையாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதிலும் முறைகேடு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலைமை சரிசெய்த பிறகு, தவறு செய்தவர்கள்மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இந்தநிலையில், சென்னை அய்யம்பாக்கத்தை சேர்ந்த காசி மாயன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து ஸ்மார்ட் சுட்டிக்காக தமிழக அரசு நிதி பெற்றது குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், தமிழ்நாட்டில் உள்ள 14 மாநகராட்சிக்காக கடந்த 2015 முதல் தற்போது வரை நிதி வாங்கிய நிலையில், அதில் 10 மாநகராட்சிக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அந்த மாநகராட்சிகளுக்கும் முறையான செலவுகள் செய்யப்படவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது. 


கொத்தாக அள்ளிய கோவை... ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? அம்பலப்படுத்திய ஆர்டிஐ!

அதன் விவரம் பின்வருமாறு : 

Smart city திட்டத்தில் முறைகேடு புகார் குறித்த தகவலுக்கு மலுப்பலான பதில் அளித்துள்ளனர் என்று காசி மாயன் தெரிவித்துள்ளார். 

1].Smart City திட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய் .772/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

2].Smart City திட்டத்தில் ஈரோடு  மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.379/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

3].Smart City திட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.579/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

4].Smart City திட்டத்தில் சேலம் மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.479/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

5].Smart City திட்டத்தில் தஞ்சாவூர்  மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.386/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

6].Smart City திட்டத்தில் தூத்துக்குடி  மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.386/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

7].Smart City திட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.386/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

8].Smart City திட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.373.81/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

9].Smart City திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.379/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

10].Smart City திட்டத்தில் வேலூர் மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.373.81/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

Smart City திட்டத்தில் 10  மாநகராட்சிக்கும் மட்டும் மொத்தம்  ரூபாய்.4793.62/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.இதில் மத்திய அரசு நிதி Rs.2307.63/-கோடி, மாநில அரசு நிதி Rs.2486/-கோடி.

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget