மேலும் அறிய

Chennai Rains: சென்னையில் மழை பாதிப்பா..? அழையுங்கள் 1913 என்ற எண்ணை.. தயார் நிலையில் கட்டுப்பாட்டு அறை..!

சென்னையில் மழை பாதிப்பு, மீட்பு பணிகள் தொடர்பான சேவைகளுக்கு 1913- என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக அவசர உதவிகளுக்கு காவல்துறை சார்பில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் புகார் வந்தால் 540 பேர் கொண்ட 18 பேரிடன் மாநில மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து சென்னையில் மழை பாதிப்பு, மீட்பு பணிகள் தொடர்பான சேவைகளுக்கு 1913- என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், இதுவரை ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 290 புகார்கள் வந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து பேசுகையில், “24 மணி நேரமும் பணிகள் நடைபெற்று வருகின்றன‌. சமீரன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டோரின் பணிகள் சிறப்பானது. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் எதற்காக தண்ணீர் தேங்கியது என்பதை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயார்‌ செய்ய உள்ளோம்

சென்னை மாநகராட்சிக்கு இன்று காலை வரை மழை பாதிப்புகள் தொடர்பாக 408 புகார்கள் வந்துள்ளன. இதில் 107 புகார்கள் மீது உடனடியாக எடுக்கப்பட்டுள்ளன மீதமுள்ள 301 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இன்று காலை மட்டும் ஆறு புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.180 டிராக்டர் உடன் ஊழியர்கள் மழைநீரை அகற்ற தயாராக உள்ளனர்

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து நேற்றைய முன்தினம் இரவு முதல் தொடர் மழையானது பெய்து வருகிறது.
பரவலாக 200 வார்டுகளில் மழை பெய்துள்ளது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்புகழ் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் வழக்கமாக வெள்ள நீர் தேங்கும் இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கவில்லை

மேலும் இரண்டு மாதங்கள் இந்த நிலையை நாம் தொடர வேண்டும். துப்புரவு பணியாளர்கள் போர்கால அடிப்படையில் பணியாற்றியதால் வடிகால்கள் சீராக உள்ளது. பெரிய அளவிலான புகார்கள் இதுவரை இல்லை 401 புகார்கள் இதுவரை வந்துள்ளது 107 புகார்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. சாலைகள் சில இடங்களில் சிதிலமடைந்து அவற்றை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது

ஜனவரி 10 ம் தேதி வரை கூட மழை பெய்யலாம் - அடுத்த இரண்டரை மாதங்கள் தயார் நிலையில் இருக்க மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது. மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.

புகார்கள் மிக குறைவாகவே உள்ளது. மழை காலத்தில் 12 க்கும் மேற்பட்ட மாடுகளையும் பிடித்து உள்ளோம்.11000 க்கும் மேற்பட்ட சாலைகள் சீரமைக்கு ஒப்பந்தம் போடபட்டுள்ளது வானிலை ஆய்வு மையதின் அறிவுறுத்தலின் படி மழை பெய்யாத நாட்களில் இதற்கான பணிகள் நடைபெறும்

தாழ்வான பகுதிகளில் தனி கவனம் செலுத்தி வருகிறோம் தேவையான பம்பு செட்டுகளும் தயார் நிலையில் உள்ளது. 1 மணி நேரத்துக்கு 10 செ.மீ மழை பெய்தாலும் அவற்றை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Embed widget