மேலும் அறிய

Chennai Siddha Centre | 102 நோயாளிகள் குணமடைந்தனர் : சித்தா கொரோனா சிகிச்சை மையங்களுக்கு குவியும் பாராட்டு

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட சித்தா கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்ற 102 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட சித்தா கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்ற 100 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Chennai Siddha Centre | 102 நோயாளிகள் குணமடைந்தனர் : சித்தா கொரோனா சிகிச்சை மையங்களுக்கு குவியும் பாராட்டுஉணவே மருந்து, மருந்தே உணவு  என்ற அடிப்படை தத்துவத்தை கொண்ட தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவ சிகிச்சையால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று நோயாளிகள் விரைவாக குணமடைந்தனர். தற்போது கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், சித்த மருத்துவ சிகிச்சையின் பயன் இத்தருணத்திலும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக 14 சித்தா சிறப்புகொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Chennai Siddha Centre | 102 நோயாளிகள் குணமடைந்தனர் : சித்தா கொரோனா சிகிச்சை மையங்களுக்கு குவியும் பாராட்டு

அதன் அடிப்படையில், வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சித்தா சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் 12 -ஆம் தேதி  மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது சித்தா சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அவர்கள் திறந்து வைத்தார்.

இச்சிறப்பு மையத்தில், அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் திறந்த வெளியில் ஒருங்கிணைந்த வகையில் சித்தர் யோகா, திருமூலர் பிராணாயாமம், வர்ம சிகிச்சை, சித்தர் முத்திரைகள், மூலிகை நீராவி சிகிச்சை, மனநல ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு சத்தான உணவுடன் காலை சீரண குடிநீர், மாலையில் கரிசாலை பால் மற்றும் இரவில் சுக்கு கஞ்சி வழங்கப்படும். அத்துடன் இச்சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்கு ‘ஆரோக்கியம்’ என்ற மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இம்மருந்து பெட்டகத்தில் உடல் சோர்வு நீங்கி, உடல் ஆரோக்கியம் பெற சித்த மருந்துகள் இடம்பெற்றுள்ளது.


Chennai Siddha Centre | 102 நோயாளிகள் குணமடைந்தனர் : சித்தா கொரோனா சிகிச்சை மையங்களுக்கு குவியும் பாராட்டு
கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரியில் 70 படுக்கை வசதிகளுடன் சித்தா சிறப்பு கொரோனா மையமும், 70 படுக்கை வசதிகளுடன் கூடிய அலோபதி சிறப்பு கொரோனா சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில் கடந்த 2 வாரத்தில் 140 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர் அதில் இன்று காலை வரை 102 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை இந்த சிறப்பு சித்த மருத்துவமனையில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Chennai Siddha Centre | 102 நோயாளிகள் குணமடைந்தனர் : சித்தா கொரோனா சிகிச்சை மையங்களுக்கு குவியும் பாராட்டு
இதுகுறித்து கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் சாய் சதீஷ் தெரிவிக்கையில், லேசான அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதுவரை இங்கு 102 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். மேலும் இந்த மையத்தில் இணை நோயாளிகளாக சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டவர்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Chennai Siddha Centre | 102 நோயாளிகள் குணமடைந்தனர் : சித்தா கொரோனா சிகிச்சை மையங்களுக்கு குவியும் பாராட்டு

அதேபோல் இவர்களுக்கு மூன்று வேளையும் மூலிகை உணவுகள் அளிக்கப்படுகிறது. திணை பொங்கல், வெற்றிலை குடிநீர், சித்தர் முத்திரைகள், மூலிகை நீராவி சிகிச்சை, மனநல ஆலோசனைகள், மூச்சுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 6 பேர் கொண்ட மருத்துவக்குழு தொடர்ந்து இந்த மருத்துவமனையில் நோயாளிகளை கண்காணித்து வருகிறோம் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் சீராக சென்றுகொண்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget