மேலும் அறிய
பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!

பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!
திருநெல்வேலி மாவட்டத்தில் கைதிகளில் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
முன்னதாக பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட கைதிகளில் பற்களை கற்களால் தாக்கி உடைத்ததாக பல்வீர் சிங் புகார் எழுந்தது. இதையடுத்து, ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளில் கீழ் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை வழக்கு பதியப்பட்டது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
க்ரைம்
பொழுதுபோக்கு





















