மேலும் அறிய

ஜனவரி 26 முதல் தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்களா? - உண்மை என்ன? வெளியான தகவல் 

தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் என பரப்பப்படும் போலி செய்தித்தாள் படம் அடிக்கடி உலா வந்து கொண்டு இருக்கிறது.

ஜனவரி 26 குடியரசு தின விழாவில் தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாக பரப்படும் செய்தி போலி என்பது தெரியவந்துள்ளது. 

தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் என பரப்பப்படும் போலி செய்தித்தாள் படம் அடிக்கடி உலா வந்து கொண்டு இருக்கிறது. அந்த செய்தி தாளில்  “கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருதாச்சலம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து செய்யாரு மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டம், சேலம் மாவட்டத்தை இரண்டாக ஆத்தூர் மாவட்டம் என பிரிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விருதாச்சலம் மாவட்டத்தில் விருதாச்சலம், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர் தாலுக்காக்கள் அமையும் எனவும் செய்யாறு மாவட்டத்தில் ஜமுனாமரத்தூர், போளூர், ஆரணி, செய்யாறு, வெண்பாக்கம், வந்தவாசி தாலுக்காக்கள் அமையும் எனவும், பொள்ளாச்சி மாவட்டத்தில் கிணத்து கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, உடுமலை, மடத்துகுளம், தாலுக்காக்கள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கும்பகோணம் மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், கும்பகோணம், திருவிடமருதூர் ஆகிய தாலுகாக்கள் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலி, காரைக்குடி, புதுக்கோட்டை, நாமக்கல், கோவில்பட்டி, மாநகராட்சிகளாக தரம் உயரும். பெருந்துறை, சென்னிமலை, அவினாசி, அரூர், பரமத்தி வேலூர், ஊத்தங்கரை, செங்கம், போளூர், செஞ்சி, காட்டுமன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி, பொன்னமராவதி, தம்மம்பட்டி, அந்தியூர், சஙகிரி, வத்தலகுண்டு, ஆண்டிப்பட்டி, ஜக்கம்பட்டி, உத்தமபாளயம், வேடசந்தூர், முதுகுளத்தூர், விளாத்திகுளம், ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயரும். 

படப்பை, ஆண்டிமடம், திருமானூர், வேப்பந்தட்டை, தியாக துருகம், வேப்பூர் உள்ளிட்ட ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயரும். இதன் மூலம் தமிழகத்தில் மாவட்டங்கள் எண்ணிக்கை 43 ஆக உயரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதன் உண்மை நிலவரத்தை தமிழ்நாடு ஃபேக்ட் செக் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், 

பொய்: தமிழ்நாட்டில் கும்பகோணம், பொள்ளாச்சி, விருதாச்சலம், ஆத்தூர், செய்யாறு ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாகுவது தொடர்பாக குடியரசு தினத்தன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்று ஒரு நாளிதழின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

உண்மை: இது முற்றிலும் பொய்யான தகவல். இந்த புகைப்படம் பல மாதங்களாக பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற எந்த அறிவிப்பும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget