மேலும் அறிய

தருமபுரி: மண்டபம் புதுப்பிக்க சான்று கேட்டவரிடம் லஞ்சம் கேட்ட தீயணைப்பு துறையினர் - தாக்கப்பட்ட இளைஞர் அதிர்ச்சி பேட்டி

தருமபுரி: திருமண மண்டபம் புதுப்பிக்க, தீயணைப்பு நிலையத்தில் சான்று பெற வந்த இளைஞரிடம் பணம் கேட்டு தாக்கியதாக புகார்

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சார்ந்த சந்தோஷ் என்பவர் 20 ஆண்டு காலமாக உள்ள தங்களது திருமண மண்டபத்திற்கு, தீயணைப்புத் துறையில் ஆண்டுதோறும் பெறப்படும் புதுப்பிப்பு சான்று பெறுவதற்காக தருமபுரி தீயணைப்பு நிலையத்தில் மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ஆய்வு செய்து உரிய சான்றிதழ் வழங்குவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று தீயணைப்பு நிலையத்திற்கு புதுப்பிப்பு சான்றிதழ் பெறுவதற்காக சந்தோஷ் வந்துள்ளார். அப்பொழுது தருமபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜாவிடம் தனது திருமண மண்டபத்திற்கான புதுப்பிப்பு சான்றிதழை வழங்குமாறு கேட்டுள்ளார். அப்பொழுது தீயணைப்பு துறையினர் சான்றிதழ் தயாராக உள்ளது, பணம் பத்தாயிரம் கொடுத்து விட்டு வாங்கிச் செல்லுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சந்தோஷ் அந்த அளவிற்கு பணம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா திருமண மண்டபத்திற்கான புதுப்பிப்பு சான்றிதழை சந்தோசிடம் வழங்கியுள்ளார். 
 

தருமபுரி: மண்டபம் புதுப்பிக்க சான்று கேட்டவரிடம் லஞ்சம் கேட்ட தீயணைப்பு துறையினர் - தாக்கப்பட்ட இளைஞர் அதிர்ச்சி பேட்டி
 
 
ஆனால் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் மெக்கானிக் ஒருவர், பணத்தைக் கொடுத்துவிட்டு சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் சந்தோஷ் திருமண மண்டபத்திற்கு புதுப்பிப்பு சான்றிதழ் வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து துரத்திச் சென்று வந்த தீயணைப்பு நிலைய ஊழியர்கள் சான்றிதழை, பணம் கொடுத்து வாங்கி செல்லுமாறு கூறி பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சந்தோஷ் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. 
 

தருமபுரி: மண்டபம் புதுப்பிக்க சான்று கேட்டவரிடம் லஞ்சம் கேட்ட தீயணைப்பு துறையினர் - தாக்கப்பட்ட இளைஞர் அதிர்ச்சி பேட்டி
 
 
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தன்னை தாக்கியதாக சந்தோஷ், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் திருமண மண்டபத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் சான்றிதழ் பெறுவதற்கு தீயணைப்பு நிலையத்தை அணுகியவுடன் பத்தாயிரம் பணம் லஞ்சமாக கேட்டனர். தான் கொடுக்க மறுத்ததால் தன்னை தீயணைப்பு நிலைய ஊழியர் ஒருவர் கம்பியால் தாக்கியதாகவும், தனக்கு கையில் காயம் ஏற்பட்டு 7 தையல் போட்டுள்ளதாக சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
ABP Premium

வீடியோ

2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
Embed widget