Salem power cut: சேலம் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம் எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown (25.08.2025): சேலம் மாவட்டத்தில் இன்று எங்கெல்லாம் மின்சாரம் தடை உள்ளது என்பதை கீழே அறிந்து கொள்ளலாம்.

Salem Power Cut (25.08.2025) : சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று திங்கள்கிழமை 25.08.2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தலைவாசல் துணை மின்நிலையம் பராமரிப்பு
மின்தடை பகுதிகள்:
- தலைவாசல்
- ஆறகளூர்
- ஆரத்தி அகரம்
- வேப்பம்பூண்டி
- புளியங்குறிச்சி
- சித்தேரி
- இலுப்பநத்தம்
- சாத்தப்பாடி
- சார்வாய்
- தென்குமரை
- தேவியாக்குறிச்சி
- மணிவிழுந்தான் வடக்கு
- மணிவிழுந்தான் தெற்கு
- பட்டுத்துறை
- நாவக்குறிச்சி
- சிறுவாச்சூர்
- ஊனத்துார்
- புத்துார்
- நாவலுார்
- தியாகார்
- காமக்காபாளையம்
- மணிவிழுந்தான் காலனி
தொப்பூர் துணை மின்நிலையம்
- தொப்பூர்
- தளவாய்பட்டி
- செக்காரப்பட்டி
- எலத்துார்
- கம்மம்பட்டி
- சென்றாயரெட்டியூர்
- வெள்ளார்
- கொண்ரெட்டியூர்
- எருமப்பட்டி
- மூக்கனுார்
- குண்டுக்கல்
- தீவட்டிப்பட்டி
- ஜோடுகுளி
- சோழியானுார்
தம்மம்பட்டி துணை மின்நிலையம்
- நாகியம்பட்டி
- செல்வ நகர்
- உப்போடைப்புதுார்
- செங்காடு
- உலிபுரம்
- மாவாறு
- உலிபுரம் புதுார்
- புதுக்குட்டை
- நாரைகிணறு
- தண்ணீர் தொட்டி
- கொக்காங்காடு
- செங்கொடி நகர்
- மேல்தொம்பை
- இந்திரா நகர்
- கீழ்தொம்பை
- ஈச்சோடை
- கீழ் கணவாய்
- வள்ளுவர் நகர்
- மேல் கணவாய்
- ஜங்கமசமுத்திரம் (பகுதி)
- கீரிப்பட்டி (பகுதி)
இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















