மேலும் அறிய

தகர கொட்டகை அமைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவருக்கு பத்து லட்சம் கொடுக்கும் முறையில், குடும்பத்திற்காக பணிக்கு சென்று இறந்தவருக்கு 30 லட்சம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை.

சேலம் மாநகர் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ். இவர் கடைகளுக்கு தகர கொட்டை அமைக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவியும், ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் சேலம் கல்லாங்குத்து தெருவில் உள்ள கடைக்கு மேல் பகுதியில் தகர கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தகர சீட் மின்சார கம்பி மீது மோதியது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தினேஷ் மயக்கம் அடைந்தார். மேலும் தகர சீட் அவர் மீது மோதியதால் காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. இதனை அடுத்து உடன் வேலை செய்தவர்கள் தினேஷை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

தகர கொட்டகை அமைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

இந்த நிலையில் தினேஷின் உறவினர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முன்பாக சாலை அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரிடம் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கள்ள சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு பத்து லட்சம் நிவாரணம் கொடுக்கும் அரசு, குடும்பத்திற்காக உழைக்க சென்று உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 30 லட்சம் வழங்க வேண்டும் மற்றும் கடையின் உரிமையாளரிடம் முறையான விசாரணையை காவல்துறை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அதுவரை சாலை மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் சேர்ந்து உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உடற்கூறு வாயுவை தாமதம் என்று விரைந்து நடத்த கோரிக்கை கொடுத்துள்ளனர்.

இதேபோன்று கடந்த மே மாதம் சேலம் அம்மாபேட்டையில் உள்ள சௌண்டம்மன் கோயில் தெருவில் அர்த்தனாரி என்பவர் தனது மகனுடன் இணைந்து மளிகை கடை நடத்தி வருகிறார். கடையின் பெயர் பலகை மிகவும் பழுதாகி இருந்ததால் அதனை புதுப்பிக்க மாற்று பேனர் தயார் செய்து அர்த்தநாரி அவரது மகன் தண்டபாணி ஆகியோர் பெயர் பலகையை மாற்ற முயற்சித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பியின் மீது பேனர் உரசியதில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தந்தையின் கண் முன்னே தண்டபாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
Embed widget