மேலும் அறிய

தகர கொட்டகை அமைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவருக்கு பத்து லட்சம் கொடுக்கும் முறையில், குடும்பத்திற்காக பணிக்கு சென்று இறந்தவருக்கு 30 லட்சம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை.

சேலம் மாநகர் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ். இவர் கடைகளுக்கு தகர கொட்டை அமைக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவியும், ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் சேலம் கல்லாங்குத்து தெருவில் உள்ள கடைக்கு மேல் பகுதியில் தகர கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தகர சீட் மின்சார கம்பி மீது மோதியது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தினேஷ் மயக்கம் அடைந்தார். மேலும் தகர சீட் அவர் மீது மோதியதால் காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. இதனை அடுத்து உடன் வேலை செய்தவர்கள் தினேஷை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

தகர கொட்டகை அமைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

இந்த நிலையில் தினேஷின் உறவினர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முன்பாக சாலை அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரிடம் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கள்ள சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு பத்து லட்சம் நிவாரணம் கொடுக்கும் அரசு, குடும்பத்திற்காக உழைக்க சென்று உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 30 லட்சம் வழங்க வேண்டும் மற்றும் கடையின் உரிமையாளரிடம் முறையான விசாரணையை காவல்துறை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அதுவரை சாலை மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் சேர்ந்து உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உடற்கூறு வாயுவை தாமதம் என்று விரைந்து நடத்த கோரிக்கை கொடுத்துள்ளனர்.

இதேபோன்று கடந்த மே மாதம் சேலம் அம்மாபேட்டையில் உள்ள சௌண்டம்மன் கோயில் தெருவில் அர்த்தனாரி என்பவர் தனது மகனுடன் இணைந்து மளிகை கடை நடத்தி வருகிறார். கடையின் பெயர் பலகை மிகவும் பழுதாகி இருந்ததால் அதனை புதுப்பிக்க மாற்று பேனர் தயார் செய்து அர்த்தநாரி அவரது மகன் தண்டபாணி ஆகியோர் பெயர் பலகையை மாற்ற முயற்சித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பியின் மீது பேனர் உரசியதில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தந்தையின் கண் முன்னே தண்டபாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Director Ram:
Director Ram: "என்னோட 4 படம் பிடிக்கலனாலும் இந்த படம் பிடிக்கும்" ஏழு கடல் ஏழு மலைக்கு உத்தரவாதம் தரும் ராம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Director Ram:
Director Ram: "என்னோட 4 படம் பிடிக்கலனாலும் இந்த படம் பிடிக்கும்" ஏழு கடல் ஏழு மலைக்கு உத்தரவாதம் தரும் ராம்
Breaking News LIVE:பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
Breaking News LIVE:பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Embed widget