மேலும் அறிய

சேலம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்...! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்! காரணம் என்ன?

பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் ஆசிரியர் முரளிதரனை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு ஊயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முரளிதரன். இவர் பள்ளிக்கு வரும்போது வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு சென்று விடுவார் என்றும், அவரது வகுப்பை வேறொரு நபரை நியமித்து பாடம் எடுக்க செய்வார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் ஆசிரியர் முரளிதரனை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் சேலம் - ஏற்காடு பிரதான சாலையில், கொண்டப்பநாயக்கன்பட்டி சந்தை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் முரளிதரனை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

சேலம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்...! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்! காரணம் என்ன?

இருப்பினும் ஆசிரியர் இல்லாமல் பள்ளிக்குச் செல்ல மாட்டோம் என்று கூறி மாணவர்கள் கொண்டபநாயக்கன்பட்டி சந்தை பகுதியிலேயே திரண்டு இருந்தனர்.

இதுகுறித்து பள்ளி மேலாண்மை குழுவினர் கூறுகையில், ஆசிரியர் முரளிதரன் இந்த பள்ளிக்காக பொதுமக்களை சந்தித்து பெரும் தொகையை ஈட்டி பள்ளிக்கு பல்வேறு புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளார் என்றும், தனது வருமானத்தில் பெரும் பகுதி பள்ளிக்காகவே செலவிட்டவர், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியவர் என்றும் தெரிவித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமித்த ஆசிரியரை முரளிதரன் தனக்கு மாற்றாக நியமித்துள்ளதாக எண்ணி முதன்மை கல்வி அலுவலர் முருகன் மாணவர்களிடம் அவர் மீதான குற்றச்சாட்டை சொல்லிக் கொடுத்து எழுதி வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

சேலம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்...! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்! காரணம் என்ன?

இது குறித்து மாணவர்கள் கூறும்போது, ஆசிரியர் முரளிதரன் தங்களது பள்ளியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றவர் என்றும், அவரால்தான் தங்களது கல்வி மேம்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டதுடன், அவர் பள்ளிக்கு திரும்பும் வரை நாங்கள் தேர்வுக்கு வரமாட்டோம் என்று தெரிவித்தனர்.

இதனை அடுத்து பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget