Salem Power Cut : சேலத்தில் நாளை மின்தடை... எந்தெந்த ஊர்களில் மின்சாரம் இருக்காது? முழு விபரம்!
Salem Power Cut : சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 28.01.2026 காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

Salem Power Cut 27.01.2026: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 27-01-2026 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் (துணை மின் நிலைய வாரியாக)
தொப்பூர் துணை மின் நிலையம்
தொப்பூர், எருமப்பட்டி, எலத்தூர், தீவட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, சென்றாயரெட்டியூர், சோழியானூர், கம்மம்பட்டி, ஜோடுகூளி, கொண்டரெட்டியூர், வெள்ளார், தளவாய்ப்பட்டி, மூக்கணூர்.
இடைப்பாடி துணை மின் நிலையம்
ஆலச்சம்பாளையம், மலங்காடு, கவுண்டம்பட்டி, சின்னமணலி, மேட்டுத்தெரு, வெள்ளாண்டிவலசு (ஒரு பகுதி), பழைய எடப்பாடி, தைலாங்காடு, சின்னநாச்சியூர்.வெள்ளணூர், வாழகுட்டப்பட்டி, தாதாபுரம், மெய்யம்பாளையம், மணியகாரம்பாளையம், வேம்பனேரி, திருமாலூர், அரியாம்பாளையம் (ஒரு பகுதி).
தேவூர் துணை மின் நிலையம்
காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம், கைக்கோலபாளையம், பெரமச்சிபாளையம்.
ஆடையூர் துணை மின் நிலையம்
இருப்பாலி வாட்டர் பம்ப், தலைவாசல் கால்நடை பம்ப், புளியம்பட்டி பம்ப், படைவெட்டி அம்மன் பம்ப்.
செலவடை துணை மின் நிலையம்
இருசாகவுண்டர் புதூர், கோமணாண்டிபூர், அங்கி ரெட்டியூர், துட்டம்பட்டியான் வளவு, பைப்பூர், சோரையான் வளவு, ஐயன் பெருமாள் திட்டு, ஆரூர்ப்பட்டி.சேடப்பட்டி, மேட்டுமாரனூர், நாகி ரெட்டியூர், கலர்பட்டி, பச்சப்பட்டி, எடையப்பட்டி, குட்டக்காட்டானூர், கணக்குப்பட்டி, பெரியாண்டியூர், முனியம்பட்டி.
இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















