மேலும் அறிய

பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு கொள்முதல், விலை குறித்து சேலம் ஆட்சியர் ஆய்வு

சேலம் மாவட்டத்திற்குத் தேவையான கரும்புகள் அனைத்தும் சேலம் மாவட்டத்திலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பூலாம்பட்டி, குப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு கொள்முதல் செய்யப்படும் தோட்டத்திற்கு நேரடியாக சென்று கரும்பின் தரம் குறித்தும், கரும்பை சுவைத்து ஆய்வு செய்தார். இதன்படி சேலம் மாவட்டத்தில் 10,73,514 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 939 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு என மொத்தம் 10,74,453 குடும்பங்களுக்கு முழுக் கரும்பு வழங்கிடும் வகையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காக வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டு கரும்பின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டுத் தரமான கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகிறது. வருகின்ற 09.01.2023 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திட தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு கொள்முதல், விலை குறித்து சேலம்  ஆட்சியர் ஆய்வு

சேலம் மாவட்டத்திற்குத் தேவையான கரும்புகள் அனைத்தும் சேலம் மாவட்டத்திலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் அதிகமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் மற்ற மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தேவையான கரும்புகளையும் இங்கிருந்து தொடர்புடைய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குழுவின் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர். இந்த ஆய்வின் போது, கண்காணிப்பு அலுவலர், தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகளின் இணை கூடுதல் பதிவாளர் மற்றும் பல துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு கொள்முதல், விலை குறித்து சேலம்  ஆட்சியர் ஆய்வு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்டத்தில் 10,74,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கரும்பு கொள்முதல் செய்வதில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கரும்பு கொள்முதல் செய்ய வேளாண் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் தனிக்குழு அமைத்தும் விவசாயிகளிடம் கரும்பு நேரடியாக இடைத்தரகர்கள் இன்றி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு அரசு நேரடியாக ஆன்லைன் மூலம் அவரவர் வங்கி கணக்கு பணம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் ஒரு சிலர் கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கடந்த ஆட்சி காலத்தில் இடைத்தருகர்கள் மூலம் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தற்பொழுது இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய தனி குழு அமைத்து ஆறடி உயரமுள்ள தரமான செங்கரும்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு விலை நிர்ணயம் செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கைகள் எடுப்பார் என்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உறுதியளித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.