மேலும் அறிய

தருமபுரி: பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பி கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர் - மக்கள் அவதி

பஞ்சப்பள்ளி சின்னாறு அணை தொடர் கனமழையால் நிரம்பியுள்ளது.

தொடர் மழையால் பஞ்சப்பள்ளி சின்னார் அணையில் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், கிராமப் புறங்களிலும் வயல்வெளியில் நுழைந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே நிரம்பி வந்தது. இந்நிலையில் தொடரும் நீர் வரத்தால் அணையிலிருந்து வினாடிக்கு 4500 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் தளி,  தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஒரு சில ஏரியில் உடைப்பு ஏற்பட்டு சின்னாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.


தருமபுரி: பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பி கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர் - மக்கள் அவதி

இதனால் நள்ளிரவு சின்னாறு அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 28,000 கன அடியாக உயர்ந்தது. இதனை அறிந்த பொதுப்பணித்துறை அலுவலர்கள் நள்ளிரவு 2 மணிக்கு அணையில் உள்ள எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்க விட்டு கிராம மக்களுக்கு ஆற்றோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும் வருவாய்த் துறையினர் உடன் இணைந்து அனைவரும் ஒட்டியுள்ள கரகூர், பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, சாமனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு நேரடியாக எச்சரிக்கையும் விடுத்தனர்.


தருமபுரி: பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பி கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர் - மக்கள் அவதி

இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னார் அணையில் வினாடிக்கு 28,000 கன அடி நீர்வரத்தால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இரு கரைகளுக்கு மேல் விவசாய நிலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் மூழ்கி அருகில் உள்ள கிராமங்களில் தண்ணீர் நுழைந்தது. இதனால் கிராம பகுதியில் ஆற்றோரம் இருந்த வீடுகளை தண்ணீர் சூழ்ந்து கட்டடங்கள் இடிந்து விழுந்தது. மேலும் ஆற்றோரமுள்ள வாழை, நெல், மஞ்சள், தக்காளி உள்ளிட்ட பயிர்களை அடித்துச் சென்று பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த பகுதியில் தென்னந்தோப்பு மற்றும் ஆற்றோரம் கொட்டி வைத்திருந்த 50,000 தேங்காய்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.


தருமபுரி: பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பி கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர் - மக்கள் அவதி

இதனால் விவசாயிகளுக்கு சுமார் 5 இலட்சம் ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குரியது வருகின்றனர்.  தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வருவாய்த் துறையினரும், தோட்டக்கலை மற்றும் வேளாண் துறையினர் பயிர்களின் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். ஆனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதிப்பை முழுமையாக அடையாளம் காண முடியாமல் வருவாய்த் துறையினர் தவிர்த்து வருகின்றனர். தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு சின்னாற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கினை இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு கண்டு ரசித்து, மகிழ்ந்து வருகின்றனர்.


 

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
Embed widget