மேலும் அறிய

ஆன்லைன் ரம்மிக்கு தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்து சேலத்தில் நூதன போராட்டம்

ஆன்லைன்ல ரம்மிக்கு தடைவிதித்து ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்து தூக்கு மாட்டிக்கொண்டு நூதன முறையில் தமிழக அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் ரம்மி தடை செய்ய வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மத்திய தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் பெரியசாமி தலமையில் ஆன்லைன் ரம்மியை தடை விதிக்க வலியுறுத்தியும் ஆன்லைன்ல ரம்மிக்கு தடைவிதித்து ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்து தூக்கு மாட்டிக்கொண்டு நூதன முறையில் தமிழக அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்காத ஆளுநரை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். 

ஆன்லைன் ரம்மிக்கு தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்து சேலத்தில் நூதன போராட்டம்

ஆன்லைன் ரம்மியால் கூலித் தொழிலாளி முதல் அனைத்து தரப்பினரும் பல லட்ச ரூபாய் கடனாக பணத்தைப் பெற்று ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து கடன் கட்ட முடியாமல் பலரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆன்லைன் ரம்மியை தடை விதித்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது இதற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றார். எனவே ஆளுநர் ரவி உடனடியாக ஆன்லைனில் ரம்மிக்கு தடைவிதித்து ஒப்புதல் வழங்க வேண்டும் மேலும் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார். இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

இதுபோன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சித்தன் என்ற ராணுவ வீரர் கடந்த 1965 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரில் உடல் சிதறி வீர மரணம் அடைந்தார். அப்போதைய ஆட்சியர் 1969 ஆம் ஆண்டு ஓமலூர் வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் 2 ஏக்கர் 92 சென்ட் நிலம் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு வழங்கினார். தற்பொழுது 51 வருடங்கள் ஆகியும் அரசு வழங்கிய நிலத்திற்கு பட்டா வழங்கப்படாமல் அரசு நிர்வாகம் அலைக்கழித்து வருவதாகவும் அந்த குடும்பத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கை குழந்தைகளுடன் வைத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் மண்டியிட்டு கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் ரம்மிக்கு தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்து சேலத்தில் நூதன போராட்டம்

இதுகுறித்த அவர்கள் கூறும் போது, நிலத்திற்கு 30 ஆண்டுகளாக நிலவரி சொத்துவரி என செலுத்தி வருகிறோம் இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரரின் சித்தன் வாரிசான வசந்தகுமார் ஆகிய எங்கள் குடும்பத்திற்கு பல ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடி வருகிறோம் ஆனால் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் 51 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசுக்கு வேண்டும் என நிலத்தை எடுப்பதாக கூறி அங்கு புதியதாக காவல் நிலையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவது அதிர்ச்சளிப்பதாக உள்ளது என்றும், எங்களை ஏமாற்றும் நோக்கில் அரசு செயல்படுவது வேதனை அளிக்கிறது என்ற அவர்கள், முன்னாள் ராணுவ வீரரின் வாரிசான எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் அவ்வாறு அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களை கருணை கொலை செய்து விட வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
Embed widget