மேலும் அறிய

ஓசூரில் ஓட்டலில் காவலாளியை கொன்று பணம் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

ஒரூர் பகுதியில் ஓட்டல் காவலாளி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏஎஸ்டிசி அட்கோ பகுதியில் தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த தாமோதரன் (60) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி ஓட்டலின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடிவிட்டு, காவலாளி தாமோதரனை குத்திக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து, ஓசூர் மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனை வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆணைக்கல் பகுதியை சேர்ந்த அப்ரித் (23), மத்திகிரி பகுதியை சேர்ந்த தோஷிப் (20), மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் தனியார் ஓட்டல் காவலாளியின் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில், அப்ரித் மீது ஓசூர், மத்திகிரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற வழக்குகள் உள்ளன. இதனையடுத்து, ஓசூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவலர்கள் அப்ரித் தோஷிப் மற்றும் சிறுவன் ஆகியோர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். 

ஓசூரில் ஓட்டலில் காவலாளியை கொன்று பணம் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

இந்த விசாரணையில், அப்ரித், தோஷிப், 16 வயது சிறுவன் ஆகியோர் கடந்த 26 ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்கி உள்ளனர். இந்நிலையில், கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டதால், கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.அதன்படி, அங்கிருந்து கிளம்பி ஓசூர் நோக்கி வந்துள்ளனர் அப்போது சாலையோரம் உள்ள ஓட்டலில் திருட முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, 16 வயது சிறுவனை வாசலில் காவலுக்கு நிற்க வைத்துவிட்டு ஓட்டலின் மேற்கூரை பிரித்து அப்ரித், தோஷிப் உள்ளே சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமரா ஓயரை பிடிங்கி விட்ட அவர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருட முயன்றனர். ஆனால் அதனை எடுக்க முடியாததால் அருகே இருந்த கத்தியை வைத்து நெம்பினர்.

ஓசூரில் ஓட்டலில் காவலாளியை கொன்று பணம் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

அப்போது, கல்லா அருகே படுத்திருந்த காவலாளி சத்தம் கேட்டு எழுந்து விடுவார் என எண்ணி அங்கிருந்த கத்தியால் அப்ரித், காவலாளி தாமோதரனை குத்திக்கொலை செய்துள்ளான். அதனைத்தொடர்ந்து, கல்லாவை உடைத்து அதில் இருந்த 79,500 ரூபாயை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் 3 நபர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அம்ரித், தோஷிப், ஆகியோரை கிருஷ்ணகிரி கிளை சிறையிலும், 16 வயது சிறுவனை சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். ஓட்டலில் நகை பணம் கொல்லை அடிக்க சென்ற இடத்தில் காவலாளி கத்திவிடுவாரோ என பயந்து காவலாளியை கத்தியால் குத்தியால் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget