மேலும் அறிய

Holi Festival: சேலத்தில் வண்ணங்களை பூசி ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேளதாளங்களின் இசைக்கு நடனமாடி ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலிப்பண்டிகை உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. குறிப்பாக, சேலம் நாராயணநகர், தேவேந்திரபுரம், வீரபாண்டியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வட இந்தியர்கள் குடும்பம்குடும்பமாக சேர்ந்து ஹோலிப் பண்டிகையை கொண்டாடினர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை பூசி ஹோலிப்பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேளதாளங்களின் இசைக்கு நடனமாடி ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

Holi Festival: சேலத்தில் வண்ணங்களை பூசி ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரமெடுத்து இரணிய மன்னனை வதம் செய்து பிரகலாதனை காக்கும் கதையை நினைவுகூறும் விதமாக ஹோலித்திருநாளை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர் வட இந்தியர்கள். இதில் சேலம் துணை ஆட்சியர்( பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி கலந்துகொண்டு ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்.  

நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றிய சேலம் துணை ஆட்சியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, தமிழ்நாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என வதந்திகள் பரவி வருகின்றது. இது முற்றிலும் தவறானது. நாம் அனைவரும் இங்கு சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகிறோம். இந்த ஹோலி பண்டிகை தினத்தில் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். நமக்கு எதுவும் ஆகாமல் தமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசும் பார்த்துக் கொள்ளும் என்று கூறினார்.

Holi Festival: சேலத்தில் வண்ணங்களை பூசி ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

இதுகுறித்து வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "ஹோலி பண்டிகை என்பது நமது வாழ்க்கையில் வண்ணங்கள் நிறைய கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாவட்டத்தில் மகாராஷ்டிரா ராஜஸ்தான் பீகார் ஒரிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஆண்டு ரசாயனம் களவாத சாய பொடிக்கலை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறோம். அதேபோன்று இந்த ஆண்டும் எந்தவித தடங்களும் இல்லாமல் மகிழ்ச்சியோடு ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகிறோம். சமீப காலமாக தமிழகத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என வதந்திகள் பரவி வருகிறது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு தமிழகத்தில் தொழில் செய்து வருகிறோம். தமிழர்கள் என்றும் எங்களை கைவிட்டது இல்லை. நாங்கள் எங்கள் ஊரில் இருப்பதைவிட பல மடங்கு மகிழ்ச்சியாக தமிழகத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget