மேலும் அறிய

காவல்துறையிடமே திருடிய பலே திருடர்கள் - ஆயுதப்படை மைதானத்தில் சந்தன மரங்கள் அபேஸ்

கண்காணிப்பு கேமரா பொருத்தாமல் இருப்பது, ஊருக்குத்  தான் உபதேசம் தனக்கில்லை என்பது போல் உள்ளதாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்

தருமபுரி  வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதபடை காவலர் மைதானம் உள்ளது. இந்த மைதானம் முழுவதும் உச்சி மரம், வேம்பு, அரசன், புங்கன், ஆல மரம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை வைத்து பராமரித்து, வளர்த்து வருகின்றனர். இந்த வளாகத்திலேயே குற்றப்பிரிவு மற்றும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு அலுவலகம் அருகே ஓராண்டுக்கு முன்பு வைக்கப்பட்ட இரண்டு சந்தன மரங்கள் நன்றாக வளர்ந்து இருந்தது.
 

காவல்துறையிடமே திருடிய பலே திருடர்கள் - ஆயுதப்படை மைதானத்தில் சந்தன மரங்கள் அபேஸ் 
இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நேற்று இரவு இரண்டு சந்தன மரங்களையும் வெட்டி, அதன் கிளைகளை அதே இடத்தில் போட்டுவிட்டு மரத்தை மட்டும் கடத்தி சென்றுள்ளனர். இதனை  தொடர்ந்து காலையில் மைதானத்தில் இருந்த இரண்டு சந்தன மரங்க வெட்டப்பட்டு கிடந்ததை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அறிந்த காவல் துறை அதிகாரிகள் ஆயுதப்படை மைதானத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். மேலும் மரம் வெட்டியது தெரியாமல் இருக்க காவல் துறையினர் பெயிண்ட் அடித்து மறைத்துள்ளனர். தொடர்ந்து 24 மணி நேரமும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஆயுதப்படை மைதானத்தில், காவல் துறையினர் கட்டுபாட்டை மீறி, உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சந்தன மரத்தை வெட்டி சென்ற சம்பவம் பெரும் காவல் துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இந்த மரத்தை வெட்டி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தி வரும் காவல் துறையினர், ஆயுதப்படை மைதானம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தாமல் இருப்பது, ஊருக்குத்  தான் உபதேசம் தனக்கில்லை என்பது போல் உள்ளதாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். 

காவல்துறையிடமே திருடிய பலே திருடர்கள் - ஆயுதப்படை மைதானத்தில் சந்தன மரங்கள் அபேஸ்
 
அதே போல் ஆயுதப்படை மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணப்பு. கேமராவை யாரும் பொருத்தவில்லை. ஒரு சில இடஙகளில்  உள்ள கேமராவும் இதற்கு பயனில்லாத நிலையில் தான் இருக்கிறது. தருமபுரி மாவட்ட காவல் துறையின் ஆயுதப்படை மைதானத்திலே சந்தன மரம் வெட்டப்பட்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்சசியை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொள்ளையர்களை கண்டறியும், காவல் துறையின் வளாகத்திலே சந்தன மரத்தை வெட்டி கடத்திய பலே திருடர்களால், காவல் துறையினருக்கு குடைச்சல் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget