மேலும் அறிய

தருமபுரி: கூட்டுறவு கடன் சங்கத்தில் 43 லட்சம் முறைகேடு - 4 பேரை கைது செய்த வணிக குற்ற புலனாய்வுத்துறை

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையினை வழங்காமல் மோசடி செய்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம்  அரூர் அடுத்த மருதிப்பட்டி கிராமத்தில், கீழ்மொரப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு செய்ல்பட்டு வருகிறது. இந்த கடன் சங்கத்தில் கடந்த 2014 முதல் 2019 வரை சங்க தலைவராக இருந்த அதிமுக வைசேர்ந்த  பார்த்தீபன் மற்றும் செயலராக இருந்த பொன்னுசாமி, கருணாநிதி, சிவலிங்கம் ஆகியோர் இணைந்து, கடந்த 2015-16 ஆம் ஆண்டு அரசு வழங்கும் பயிர் கடன், விவசாய கடன், நகை கடன்  உள்ளிட்ட கடன்களை வழங்க ஆவணங்களை விவசாயிகளிடம் பெற்றுள்ளனர். இதில் பல விவசாயிகளின் பெயரில் கடன் வழங்கியதாக பதிவு செய்துவிட்டு, நான்கு பணத்தை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 
 

தருமபுரி: கூட்டுறவு கடன் சங்கத்தில் 43 லட்சம் முறைகேடு - 4 பேரை கைது செய்த வணிக குற்ற புலனாய்வுத்துறை
 
இந்நிலையில் ஆண்டு தணிக்கையின் போது, சங்க கணக்கில், பணம் செலுத்தாத விவசாயிகளிடம் விசாரணை செய்தபோது, கடன் வாங்கிவில்லை என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து விசாரணை செய்ததில், கடன் சங்கத்தின் செயலர், ஊழியர்கள் இணைந்து  43  லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.  இதனையடுத்து முறைகேடு செய்துள்ளார்கள் மீது நடவடிக்கை எடுக்க,  கூட்டுறவு சங்க துணை பதிவாளர் தருமபுரி மாவட்ட வணிக குற்ற புலணாய்வு பிரிவினருக்கு புகார் அளித்தார்.
 

தருமபுரி: கூட்டுறவு கடன் சங்கத்தில் 43 லட்சம் முறைகேடு - 4 பேரை கைது செய்த வணிக குற்ற புலனாய்வுத்துறை
 
இந்த புகாரை பெற்றுக் கொண்ட  வணிக குற்ற புலணாய்வு பிரிவினர்  இது தொடர்பாக தொடர்ந்து, கடந்த ஆறு மாதங்களாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இதில் கடன் வழங்காமல் கடன் வழங்கியதாக 43,31,472 ரூபாயை முறைகேடு செய்தது, வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து  முறைகேடு செய்த அப்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு சங்க  முன்னாள் தலைவர் பார்த்திபன்,  சங்க செயலாராக பணியாற்றிய பொன்னுசாமி (தற்போது காரிமங்கலம் அடுத்த பொம்மஹள்ளியில் பணியாற்றுகிறார்),  எழுத்தர்கள்  (பணி ஓய்வு மெற்றவர்கள்) சிவலிங்கம், கருணாநிதி ஆகிய நான்கு பேரை, வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை செய்கின்றனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையினை வழங்காமல் மோசடி செய்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதேளுபோன்று பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெயரில் பல இலட்சம் மோசடி நடந்திருப்பதாகவும், முழுமையாக விசாரிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கல்யான் ரகசிய எண்ட்ரி? ஷாக்கில் மோடி, அமித்ஷா
ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கல்யான் ரகசிய எண்ட்ரி? ஷாக்கில் மோடி, அமித்ஷா
IPL 2025 KKR vs RCB: மிரட்டிய ரஹானே! ஆட்டத்தை மாற்றிய பாண்ட்யா! ஆர்சிபி வெற்றிக்கு டார்கெட் என்ன?
IPL 2025 KKR vs RCB: மிரட்டிய ரஹானே! ஆட்டத்தை மாற்றிய பாண்ட்யா! ஆர்சிபி வெற்றிக்கு டார்கெட் என்ன?
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கல்யான் ரகசிய எண்ட்ரி? ஷாக்கில் மோடி, அமித்ஷா
ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கல்யான் ரகசிய எண்ட்ரி? ஷாக்கில் மோடி, அமித்ஷா
IPL 2025 KKR vs RCB: மிரட்டிய ரஹானே! ஆட்டத்தை மாற்றிய பாண்ட்யா! ஆர்சிபி வெற்றிக்கு டார்கெட் என்ன?
IPL 2025 KKR vs RCB: மிரட்டிய ரஹானே! ஆட்டத்தை மாற்றிய பாண்ட்யா! ஆர்சிபி வெற்றிக்கு டார்கெட் என்ன?
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget