மேலும் அறிய

தருமபுரி: அரூர் அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்

’’அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் அதிகபட்ச விலையை விட கூடுதல் கூடுதலாக விற்பனை செய்யப்படும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக இருக்கும்’’

தருமபுரி மாவட்டத்தில் 96 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கடைகளிலும் ஒரு மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளில், மது பாட்டில்களின் மீது, அதிகபட்ச விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அரசு மதுக் கடைகளில் அதிகபட்ச விலையை விட, கூடுதல் பணம் வசூல் செய்தால் அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரசு மதுபான கடைகளில் மாவட்ட மேலாளர்கள், முதுநிலை  மண்டல மேலாளர்கள் திடீர் திடீரென ஆய்வு செய்து வருகின்றனர்.

தருமபுரி: அரூர் அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
 
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிக்களூரில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடையில், சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் திடீரென ஆய்வு செய்தார். அப்பொழுது அரசு மதுபான சில்லரை விற்பனை கடையில் மது வாங்க வருபவர்களிடம் அதிகபட்ச  விலையை விட கூடுதலாக பணம் வசூல் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் விசாரணை நடத்தினார். அப்பொழுது மதுக்கடையின் மேற்பார்வையாளர் காசிநாதன், அதிகபட்ச விலையை விட கூடுதலாக பணம் வசூல் செய்ததும், சிக்களூர் கடையில் போதிய விற்பனையாளர்கள் இருந்தும், அருகில் உள்ள கடையில் இருந்த விற்பனையாளர் பாஸ்கர் என்பவரை அழைத்து வந்து மது விற்பனையில் கூடுதலாக பணம் வசூலித்தது தெரியவந்தது.

தருமபுரி: அரூர் அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
 
இதனைத் தொடர்ந்து அதிகபட்ச விலையை விட, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததும், போதிய விற்பனையாளர்கள் பணியிலிருந்தும் அருகில் உள்ள கடையில் பணியாற்றும்  விற்பனையாளரை வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த காரணத்திற்காக, கடையின் மேற்பார்வையாளர் காசிநாதன், விற்பனையாளர் பாஸ்கர் இருவரையும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு, இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் உத்தரவிட்டார்.

தருமபுரி: அரூர் அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
 
மேலும் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் அதிகபட்ச விலையை விட கூடுதல் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக இருக்கும். அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ள மதுக்கூடங்களை திறந்து, மது அருந்த அனுமதிப்பதோ அல்லது தின்பண்டங்களை விற்பனை செய்யவோ கூடாது. மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் மதுபான கடை ஊழியர்களை சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Simhachalam Temple : கடவுளுக்கு கண் இல்லையா? சரிந்த சுவர், திருவிழாவில் பறிபோன 9 பக்தர்களின் உயிர்கள்
Simhachalam Temple : கடவுளுக்கு கண் இல்லையா? சரிந்த சுவர், திருவிழாவில் பறிபோன 9 பக்தர்களின் உயிர்கள்
Kolkata Fire: அடக்கொடுமையே..! திடீரென பற்றி எரிந்த தீ - அலறி துடித்து பறிபோன 14 உயிர்கள்
Kolkata Fire: அடக்கொடுமையே..! திடீரென பற்றி எரிந்த தீ - அலறி துடித்து பறிபோன 14 உயிர்கள்
CSK Vs PBKS: பொறுத்தது போதும், பொங்கி எழுமா சிஎஸ்கே? பஞ்சாபை பந்தாடுமா? பங்காளிக்கு உதவுமா தோனி படை?
CSK Vs PBKS: பொறுத்தது போதும், பொங்கி எழுமா சிஎஸ்கே? பஞ்சாபை பந்தாடுமா? பங்காளிக்கு உதவுமா தோனி படை?
IPL 2025 KKR vs DC: சல்லி சல்லியாய் நொறுங்கிய டெல்லி! நரைன் மாயாஜாலத்தால் கொல்கத்தா அபார வெற்றி!
IPL 2025 KKR vs DC: சல்லி சல்லியாய் நொறுங்கிய டெல்லி! நரைன் மாயாஜாலத்தால் கொல்கத்தா அபார வெற்றி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Child Death : ’’என் பிள்ளை போச்சு பள்ளி நிர்வாகம் தான் காரணம்’’கதறும் சிறுமியின் தந்தைTamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Simhachalam Temple : கடவுளுக்கு கண் இல்லையா? சரிந்த சுவர், திருவிழாவில் பறிபோன 9 பக்தர்களின் உயிர்கள்
Simhachalam Temple : கடவுளுக்கு கண் இல்லையா? சரிந்த சுவர், திருவிழாவில் பறிபோன 9 பக்தர்களின் உயிர்கள்
Kolkata Fire: அடக்கொடுமையே..! திடீரென பற்றி எரிந்த தீ - அலறி துடித்து பறிபோன 14 உயிர்கள்
Kolkata Fire: அடக்கொடுமையே..! திடீரென பற்றி எரிந்த தீ - அலறி துடித்து பறிபோன 14 உயிர்கள்
CSK Vs PBKS: பொறுத்தது போதும், பொங்கி எழுமா சிஎஸ்கே? பஞ்சாபை பந்தாடுமா? பங்காளிக்கு உதவுமா தோனி படை?
CSK Vs PBKS: பொறுத்தது போதும், பொங்கி எழுமா சிஎஸ்கே? பஞ்சாபை பந்தாடுமா? பங்காளிக்கு உதவுமா தோனி படை?
IPL 2025 KKR vs DC: சல்லி சல்லியாய் நொறுங்கிய டெல்லி! நரைன் மாயாஜாலத்தால் கொல்கத்தா அபார வெற்றி!
IPL 2025 KKR vs DC: சல்லி சல்லியாய் நொறுங்கிய டெல்லி! நரைன் மாயாஜாலத்தால் கொல்கத்தா அபார வெற்றி!
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
"திருமாவும் - சீமானும்’ போட்டுடைத்த ஹெச்.ராஜா - அப்படி என்ன சொன்னார்?
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெல்டர் போக்சோவில் கைது
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெல்டர் போக்சோவில் கைது
Embed widget