மேலும் அறிய

தருமபுரி: யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை - மின்வேலி அமைக்க வனத்துறைக்கு கோரிக்கை

காரிமங்கலம், பாலக்கோடு அருகே அடிக்கடி கிராமப் பகுதிக்குள் படையேடுக்கும் யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் வேதனை.

காரிமங்கலம், பாலக்கோடு அருகே அடிக்கடி கிராமப் பகுதிக்குள் படையெடுக்கும் யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாததால் மின்வேலி அமைக்க விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா வனப்பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் மே மாதங்களில் உணவு தண்ணீர் தேடி ஒகேனக்கல் மற்றும் அஞ்செட்டி வனப்பகுதிகளுக்கு வந்து மீண்டும் அந்த யானைகள் கர்நாடகா வனப்பகுதிக்குள் சென்று விடும். அதே போல் இந்தாண்டும் 100க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல், பென்னாகரம் மற்றும் அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிக்கு வந்தது. வனப்பகுதியில் மழை பெய்யாததால் யானைகளுக்கு தேவையான உணவு தண்ணீர் தொடர்ந்து கிடைத்ததால், யானைகள் கர்நாடகா மாநிலத்திற்கு திரும்பி செல்லாமல் வனப்பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று உணவு தண்ணீருக்கு செல்லும் போது விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. 
 

தருமபுரி: யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை - மின்வேலி அமைக்க வனத்துறைக்கு கோரிக்கை
 
இதனை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி விட்டாலும் தொடர்ந்து யானைகள் கிராமப்பகுதிக்கு படையெடுக்க துவங்கி உள்ளது. அதே போல் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக மூன்று காட்டு யானைகள் முகாமிட்டு வருகிறது. கிராமங்களில் நுழைந்து விவசாய நிலங்களில் உள்ள கரும்பு, வாழை போன்ற பயிர்களை அழித்து விடுகிறது. மேலும் நெல், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மிதித்து துவம்சம் செய்து விட்டு மீண்டும் வன பகுதிக்குள் சென்று விடுகிறது. இந்நிலையில் தற்போது பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் காரிமங்கலம் அடுத்த முதலைப்பட்டி, எலுமிச்சனஅள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை 3 காட்டு யானைகள் முகாமிட்டு அங்குள்ள விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
 

தருமபுரி: யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை - மின்வேலி அமைக்க வனத்துறைக்கு கோரிக்கை
 
அந்த யானைகளை வனத் துறையினர் மற்றும் பொதுமக்களும் பட்டாசு வெடித்து வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விரட்டும் போது, வனப்பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. ஆனால் மீண்டும் கிராம பகுதிக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. தற்போது இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் விவசாயம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், யானைகள் தற்போது விளை நிலங்களை சுற்றி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெளியே வராமல், அச்சத்துடன் வீடுகளிலியே தங்கி உள்ளனர். இதனால் விவசாய தொழில் பாதிக்கப்படுவதாகவும். அடிக்கடி வரும் யானைகள் கிராமப் பகுதிக்குள் வராமல் இருக்க மின்வேலி அமைக்க வேண்டும் என வனத் துறையினருக்கு கோரி்க்கை விடுத்துள்ளனர்.

 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Embed widget