மேலும் அறிய

தருமபுரி: யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை - மின்வேலி அமைக்க வனத்துறைக்கு கோரிக்கை

காரிமங்கலம், பாலக்கோடு அருகே அடிக்கடி கிராமப் பகுதிக்குள் படையேடுக்கும் யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் வேதனை.

காரிமங்கலம், பாலக்கோடு அருகே அடிக்கடி கிராமப் பகுதிக்குள் படையெடுக்கும் யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாததால் மின்வேலி அமைக்க விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா வனப்பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் மே மாதங்களில் உணவு தண்ணீர் தேடி ஒகேனக்கல் மற்றும் அஞ்செட்டி வனப்பகுதிகளுக்கு வந்து மீண்டும் அந்த யானைகள் கர்நாடகா வனப்பகுதிக்குள் சென்று விடும். அதே போல் இந்தாண்டும் 100க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல், பென்னாகரம் மற்றும் அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிக்கு வந்தது. வனப்பகுதியில் மழை பெய்யாததால் யானைகளுக்கு தேவையான உணவு தண்ணீர் தொடர்ந்து கிடைத்ததால், யானைகள் கர்நாடகா மாநிலத்திற்கு திரும்பி செல்லாமல் வனப்பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று உணவு தண்ணீருக்கு செல்லும் போது விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. 
 

தருமபுரி: யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை - மின்வேலி அமைக்க வனத்துறைக்கு கோரிக்கை
 
இதனை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி விட்டாலும் தொடர்ந்து யானைகள் கிராமப்பகுதிக்கு படையெடுக்க துவங்கி உள்ளது. அதே போல் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக மூன்று காட்டு யானைகள் முகாமிட்டு வருகிறது. கிராமங்களில் நுழைந்து விவசாய நிலங்களில் உள்ள கரும்பு, வாழை போன்ற பயிர்களை அழித்து விடுகிறது. மேலும் நெல், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மிதித்து துவம்சம் செய்து விட்டு மீண்டும் வன பகுதிக்குள் சென்று விடுகிறது. இந்நிலையில் தற்போது பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் காரிமங்கலம் அடுத்த முதலைப்பட்டி, எலுமிச்சனஅள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை 3 காட்டு யானைகள் முகாமிட்டு அங்குள்ள விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
 

தருமபுரி: யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை - மின்வேலி அமைக்க வனத்துறைக்கு கோரிக்கை
 
அந்த யானைகளை வனத் துறையினர் மற்றும் பொதுமக்களும் பட்டாசு வெடித்து வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விரட்டும் போது, வனப்பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. ஆனால் மீண்டும் கிராம பகுதிக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. தற்போது இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் விவசாயம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், யானைகள் தற்போது விளை நிலங்களை சுற்றி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெளியே வராமல், அச்சத்துடன் வீடுகளிலியே தங்கி உள்ளனர். இதனால் விவசாய தொழில் பாதிக்கப்படுவதாகவும். அடிக்கடி வரும் யானைகள் கிராமப் பகுதிக்குள் வராமல் இருக்க மின்வேலி அமைக்க வேண்டும் என வனத் துறையினருக்கு கோரி்க்கை விடுத்துள்ளனர்.

 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget