மேலும் அறிய

தருமபுரி: யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை - மின்வேலி அமைக்க வனத்துறைக்கு கோரிக்கை

காரிமங்கலம், பாலக்கோடு அருகே அடிக்கடி கிராமப் பகுதிக்குள் படையேடுக்கும் யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் வேதனை.

காரிமங்கலம், பாலக்கோடு அருகே அடிக்கடி கிராமப் பகுதிக்குள் படையெடுக்கும் யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாததால் மின்வேலி அமைக்க விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா வனப்பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் மே மாதங்களில் உணவு தண்ணீர் தேடி ஒகேனக்கல் மற்றும் அஞ்செட்டி வனப்பகுதிகளுக்கு வந்து மீண்டும் அந்த யானைகள் கர்நாடகா வனப்பகுதிக்குள் சென்று விடும். அதே போல் இந்தாண்டும் 100க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல், பென்னாகரம் மற்றும் அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிக்கு வந்தது. வனப்பகுதியில் மழை பெய்யாததால் யானைகளுக்கு தேவையான உணவு தண்ணீர் தொடர்ந்து கிடைத்ததால், யானைகள் கர்நாடகா மாநிலத்திற்கு திரும்பி செல்லாமல் வனப்பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று உணவு தண்ணீருக்கு செல்லும் போது விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. 
 

தருமபுரி: யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை - மின்வேலி அமைக்க வனத்துறைக்கு கோரிக்கை
 
இதனை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி விட்டாலும் தொடர்ந்து யானைகள் கிராமப்பகுதிக்கு படையெடுக்க துவங்கி உள்ளது. அதே போல் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக மூன்று காட்டு யானைகள் முகாமிட்டு வருகிறது. கிராமங்களில் நுழைந்து விவசாய நிலங்களில் உள்ள கரும்பு, வாழை போன்ற பயிர்களை அழித்து விடுகிறது. மேலும் நெல், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மிதித்து துவம்சம் செய்து விட்டு மீண்டும் வன பகுதிக்குள் சென்று விடுகிறது. இந்நிலையில் தற்போது பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் காரிமங்கலம் அடுத்த முதலைப்பட்டி, எலுமிச்சனஅள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை 3 காட்டு யானைகள் முகாமிட்டு அங்குள்ள விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
 

தருமபுரி: யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை - மின்வேலி அமைக்க வனத்துறைக்கு கோரிக்கை
 
அந்த யானைகளை வனத் துறையினர் மற்றும் பொதுமக்களும் பட்டாசு வெடித்து வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விரட்டும் போது, வனப்பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. ஆனால் மீண்டும் கிராம பகுதிக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. தற்போது இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் விவசாயம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், யானைகள் தற்போது விளை நிலங்களை சுற்றி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெளியே வராமல், அச்சத்துடன் வீடுகளிலியே தங்கி உள்ளனர். இதனால் விவசாய தொழில் பாதிக்கப்படுவதாகவும். அடிக்கடி வரும் யானைகள் கிராமப் பகுதிக்குள் வராமல் இருக்க மின்வேலி அமைக்க வேண்டும் என வனத் துறையினருக்கு கோரி்க்கை விடுத்துள்ளனர்.

 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget