மேலும் அறிய

தருமபுரி: காரிமங்கலம் அருகே 2 காட்டு யானைகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு

தொடர்ந்து இரண்டு மாதமாக இரண்டு காட்டு யானைகளும் வனப் பகுதிக்குள் செல்லாமல், பாலக்கோடு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள கிராமப் புறங்களில் சுற்றி திரிந்து வருகிறது.

காரிமங்கலம் அருகே இரண்டு காட்டு யானைகள் தாக்கியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 மாதத்திற்கு மேலாக சுற்றி திரியும் யானைகளால் பொதுமக்கள் மற்றும் விவசாயகள் அச்சமடைந்துள்ளனர்.
 
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதில் சமீபத்தில் மூன்று காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் காட்டிலிருந்து இரண்டு ஆண் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி பாலக்கோடு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது. இன்று காரிமங்கலம் பகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகள் பெரிய மொரசப்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடி(70) என்பவர் இயற்கை உபாதை கழிக்க விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த காட்டு யானைகள் முதியவரை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்து வேடி சம்பவ இடத்திலேயே பரிதாமபாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து நீண்ட நேரம் ஆன பிறகு முதியவர் இறந்து தெரியவந்தது. தொடர்ந்து பாலக்கோடு வனத் துறையினர் யானைகளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காரிமங்கலம் காவல் துறையினர் வேடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தருமபுரி: காரிமங்கலம் அருகே 2 காட்டு யானைகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
 
தொடர்ந்து இரண்டு மாதமாக இரண்டு காட்டு யானைகளும் வனப் பகுதிக்குள் செல்லாமல், பாலக்கோடு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள கிராமப் புறங்களில் சுற்றி திரிந்து வருகிறது. உணவுக்காக விவசாய நிலங்களில் நுழைவதும்,  விவசாய பயிர்களை அழித்தும் வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு இரண்டு யானைகளால் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனை வனத் துறையினர் உரிய முறையில் ஆய்வு செய்து, முறையாக கணக்கெடுத்து சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வனப் பகுதிகளுக்கு செல்லாமல், கிராமப் புறங்களில் சென்று விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் இந்த இரண்டு காட்டு யானைகள், போச்சம்பள்ளியில் ஒரு இளைஞரையும், மாரண்டஹள்ளி அருகே  ஒரு முதியவரையும் தாக்கியதில் உயிரிழந்து உள்ளனர். ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இன்று காரிமங்கலம் பகுதியில் முதியவரை காட்டி இரண்டு யானைகளும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் பஞ்சப்பள்ளி அருகே விவசாய நிலத்தில் இருந்த பெண்ணை யானைகள் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனால்  தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிகளுக்குள் விரட்டி ஊருக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget