மேலும் அறிய

தருமபுரி: காரிமங்கலம் அருகே 2 காட்டு யானைகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு

தொடர்ந்து இரண்டு மாதமாக இரண்டு காட்டு யானைகளும் வனப் பகுதிக்குள் செல்லாமல், பாலக்கோடு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள கிராமப் புறங்களில் சுற்றி திரிந்து வருகிறது.

காரிமங்கலம் அருகே இரண்டு காட்டு யானைகள் தாக்கியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 மாதத்திற்கு மேலாக சுற்றி திரியும் யானைகளால் பொதுமக்கள் மற்றும் விவசாயகள் அச்சமடைந்துள்ளனர்.
 
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதில் சமீபத்தில் மூன்று காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் காட்டிலிருந்து இரண்டு ஆண் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி பாலக்கோடு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது. இன்று காரிமங்கலம் பகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகள் பெரிய மொரசப்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடி(70) என்பவர் இயற்கை உபாதை கழிக்க விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த காட்டு யானைகள் முதியவரை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்து வேடி சம்பவ இடத்திலேயே பரிதாமபாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து நீண்ட நேரம் ஆன பிறகு முதியவர் இறந்து தெரியவந்தது. தொடர்ந்து பாலக்கோடு வனத் துறையினர் யானைகளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காரிமங்கலம் காவல் துறையினர் வேடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தருமபுரி: காரிமங்கலம் அருகே 2 காட்டு யானைகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
 
தொடர்ந்து இரண்டு மாதமாக இரண்டு காட்டு யானைகளும் வனப் பகுதிக்குள் செல்லாமல், பாலக்கோடு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள கிராமப் புறங்களில் சுற்றி திரிந்து வருகிறது. உணவுக்காக விவசாய நிலங்களில் நுழைவதும்,  விவசாய பயிர்களை அழித்தும் வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு இரண்டு யானைகளால் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனை வனத் துறையினர் உரிய முறையில் ஆய்வு செய்து, முறையாக கணக்கெடுத்து சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வனப் பகுதிகளுக்கு செல்லாமல், கிராமப் புறங்களில் சென்று விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் இந்த இரண்டு காட்டு யானைகள், போச்சம்பள்ளியில் ஒரு இளைஞரையும், மாரண்டஹள்ளி அருகே  ஒரு முதியவரையும் தாக்கியதில் உயிரிழந்து உள்ளனர். ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இன்று காரிமங்கலம் பகுதியில் முதியவரை காட்டி இரண்டு யானைகளும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் பஞ்சப்பள்ளி அருகே விவசாய நிலத்தில் இருந்த பெண்ணை யானைகள் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனால்  தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிகளுக்குள் விரட்டி ஊருக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி- எழும் கேள்விகள்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி- எழும் கேள்விகள்
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Maruti Ciaz: பட்ஜெட் விலையில் கார் வாங்கனுமா? Maruti Ciaz விலை, மைலேஜ் எப்படி?
Maruti Ciaz: பட்ஜெட் விலையில் கார் வாங்கனுமா? Maruti Ciaz விலை, மைலேஜ் எப்படி?
Embed widget