மேலும் அறிய

மொரப்பூர் அருகே இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி; எந்த நேரத்திலும் விழலாம் - மக்கள் அச்சம்

மொரப்பூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி. அதே தொட்டியில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த பாளையம்பள்ளி ஊராட்சியில் போளையம்பள்ளி, பொம்பட்டி, மாரப்பநாயக்கன்பட்டி, சுந்தரம் பள்ளி, ஜடையம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் போளையம்பள்ளி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியில் தற்பொழுது ஒகேனக்கல் குடிநீர் நிரப்பப்பட்டு, பொதுமக்களுக்கு தினசரி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முழுவதும் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு, கம்பிகள் தெரிகின்ற வகையில் இருந்து வருகிறது.

மொரப்பூர் அருகே இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி; எந்த நேரத்திலும் விழலாம் - மக்கள் அச்சம்
 
மேலும் விரிசல்கள் அதிகப்படியாக இருப்பதாலும், அதே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருந்து வருகிறது. மேலும் அரசு பள்ளிக்கு அருகில் இருப்பதால் இடைவேளை நேரங்களில் பள்ளி மாணவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழலில் இருந்து வருவதால், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டித் தர வேண்டும். மேலும் போதிய அளவில் தண்ணீரை தினமும் விநியோகம் செய்ய வேண்டும் என பல்வேறு அரசு அலுவலர்களிடத்தில், கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். இதுவரை மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்காக கொடுத்த மனுக்களின் மீது அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கீழே விழுந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது. எனவே இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு, புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொரப்பூர் அருகே இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி; எந்த நேரத்திலும் விழலாம் - மக்கள் அச்சம்
 
 
இதுகுறித்து தருமபுரி மாவட்ட திட்ட அலுவலர் தீபனா விஸ்வேஸ்வரியிடம் கேட்டபோது, தருமபுரி மாவட்டத்தில் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு, பழுதாகி உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக ஆய்வு செய்து கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மாற்றுவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  தற்பொழுது இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு தேவையான நிதி அரசிடமிருந்து ஒதுக்கப்படவில்லை. அந்த நிதி ஒதுக்கப்பட்டவுடன் இது போன்று, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டப்படும்”என தெரிவித்தார்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Embed widget