மேலும் அறிய

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் 78 லட்சத்தில் தார் தளம் அமைக்கும் பணி துவக்கம்

பணிகள் முழுமையாக முடிந்து 26.01.22 அன்று  காலை முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என நகராட்சி துறையினர் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. தருமபுரி பேருந்து நிலையத்திற்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் பேருந்து பயணம் செய்ய தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலைய புதுப்பிக்கப்பட்டதால்,  பேருந்து முழுவதும் தரைத்தளம் குண்டும் குழியுமாக காணப்பட்டது. பொதுமக்கள் தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்த தளத்தை புதிதாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மத்திய 15வது நிதி ஆணையம் குழுவில் இருந்து ரூபாய் 78 லட்சம் மதிப்பீட்டில் தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் புதிதாக தார் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிறு ஒரு நாள் ஊரடங்கு தினத்தில் தரை தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
 

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் 78 லட்சத்தில் தார் தளம் அமைக்கும் பணி துவக்கம்
 
மேலும் பேருந்து நிலைய பணி நடைபெறுவதால், பொதுமக்களுக்கு இடையூறு இருக்கும் என்பதால், முழு ஊரடங்கு நாளானான நேற்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய தார் தளம் அமைக்கப்படும் பணி முடியும் வரை, புறநகர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் சேலம், பெங்களூரு, திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கிருஷ்ணகிரி, ஓசூர், அரூர், ஒகேனக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் மற்றும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். அங்கு சென்று பயணிகளை பேருந்தில் ஏறிச் செல்லலாம்.  
 

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் 78 லட்சத்தில் தார் தளம் அமைக்கும் பணி துவக்கம்
 
மேலும் நகர பேருந்துகள் அனைத்தும், புறநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூங்கா பகுதியிலிருந்து தற்காலிகமாக இயக்கவும், பேருந்து ஏற பயணிகள் குழப்பம் இல்லாமல் சென்று பயணம் செய்ய தேவையான வசதிகளோடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து புறநகர் பேருந்து நிலையத்தில் புதிய தார் தளம் அமைக்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் புறநகர் பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளை 23.01.22 முதல் 25.01.22 மாலை வரை முழுமையாக அடைத்து ஒத்துழைப்பு கொடுக்கமாறு, நகராட்சி அதிகாரிகள் வணிகர்களுக்கு கடிதம் வழங்கி அறிவுறுத்தித்தியுள்ளனர். மேலும் பணிகள் முழுமையாக முடிந்து 26.01.22 அன்று  காலை முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என நகராட்சி துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை
பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை
தமிழ்நாட்டு தண்ணீரை பிரெஞ்சு கம்பெனிக்கு கொடுப்பதா? - விஜய் அரசை வெளுத்து வாங்கிய சீமான்! பின்னணி என்ன?
தமிழ்நாட்டு தண்ணீரை பிரெஞ்சு கம்பெனிக்கு கொடுப்பதா? - விஜய் அரசை வெளுத்து வாங்கிய சீமான்! பின்னணி என்ன?
எலக்ட்ரிக் யூனிக் சைக்கிளில் உலகை சுற்றும் சேலத்து இளைஞர்; ஒற்றை சக்கரம் கொண்ட இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?
எலக்ட்ரிக் யூனிக் சைக்கிளில் உலகை சுற்றும் சேலத்து இளைஞர்; ஒற்றை சக்கரம் கொண்ட இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Embed widget