மேலும் அறிய

Raksha Bandhan 2024: அண்ணன் - தங்கை உறவை போற்றும் ரக்‌ஷா பந்தன்! எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது?

அண்ணன் - தங்கை உறவை போற்றும் ரக்‌ஷா பந்தன் விழா எப்போது கொண்டாடப்படுகிறது? ஏன் கொண்டாடப்படுகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

 இந்தியாவில் உறவு முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்ணன் – தங்கை உறவு பந்தமானது உன்னதமான உறவாக கருதப்படுகிறது. இதன் காரணமாக திரைப்படங்களில் கூட அண்ணன் – தங்கை உறவை மையமாக கொண்ட திரைப்படங்கள் பல மொழிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

அண்ணன் – தங்கை உறவை போற்றும் விதமாக வட இந்தியாவில் ரக்‌ஷா பந்தன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டிலும் ரக்‌ஷா பந்தன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ரக்‌ஷா பந்தன் எப்போது?

ரக்‌ஷா பந்தனானது வட இந்திய மாதமான ஷ்ரவண் மாதத்தில் வழக்கமாக கொண்டாடப்படுகிறது. அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி நன்னாளில் ரக்‌ஷா பந்தன் வழக்கமாக கொண்டாடப்படும். இந்தாண்டில் ஷ்ரவண் மாத பௌர்ணமி வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வருகிறது. இதனால், அன்றைய நாளில் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் தங்களது மூத்த சகோதரர்களுக்கு கைகளில் ராக்கி கயிறு கட்டிவிடுவது ரக்‌ஷா பந்தனில் வழக்கம் ஆகும். தங்களை பாதுகாக்கும் நபர் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் ராக்கி கயிறு கட்டப்படுகிறது. மேலும், ரக்‌ஷா பந்தன் தினத்தில் சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டுவதுடன், அவர்களது நெத்தியில் ஆரத்தி எடுப்பது வழக்கம்.

எந்த நேரத்தில் கொண்டாடலாம்?

ரக்‌ஷா பந்தன் கொண்டாட ஆகஸ்ட் மாதம் 1.30 மணி முதல் இரவு 9.08 மணி வரை உகந்த நேரம் ஆகும். அந்த 7 மணி நேர 48 நிமிடங்களே ரக்‌ஷா பந்தன் கொண்டாட உகந்த நேரமாக கருதப்படுகிறது.

ரக்‌ஷா பந்தன் ஏன்  கொண்டாடப்படுகிறது?

பகவான் கிருஷ்ணரின் கரங்களில் சுதர்சன சக்கரம் இருக்கும். அந்த சக்கரத்தை பயன்படுத்தும்போது அவர் தனது விரலை வெட்டிக் கொண்டார். அப்போது, அந்த விரலில் ஏற்பட்ட காயத்தை திரௌபதி துணியால் வைத்து மறைப்பார். அப்போது, திரௌபதியிடம் எந்த சூழல் வந்தாலும் உனக்கு வரும் துயரில் இருந்து உன்னை பாதுகாப்பேன் என்று உத்தரவாதம் அளிப்பார்.

இதனால், கௌரவர்கள் திரௌபதியை சபையில் அவமானப்படுத்தும்போது கிருஷ்ணர் தோன்றி அவரை காப்பாற்றுவதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நினைவு கூறும் விதமாகவும், அண்ணன் – தங்கை உறவை போற்றும் விதமாகவும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
50 ஆண்டு காலப் பாசம்..பிரிய மனமில்லாத மக்கள்! மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு என்ன நேரும்?
50 ஆண்டு காலப் பாசம்..பிரிய மனமில்லாத மக்கள்! மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு என்ன நேரும்?
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
தவெக ஆட்சியிலும் தொடரும் துயரம்; 2 மாதங்களில் 4 பேர் மரணம்- நாகர்கோவில் லாக்கப் டெத்துக்கு எழும் கண்டனம்
தவெக ஆட்சியிலும் தொடரும் துயரம்; 2 மாதங்களில் 4 பேர் மரணம்- நாகர்கோவில் லாக்கப் டெத்துக்கு எழும் கண்டனம்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Embed widget