மேலும் அறிய

பசுவின் சாணத்தில் லஷ்மியும், சிறுநீரில் கங்காவும் வாழ்கின்றனர்: உ.பி அமைச்சர் சொன்னது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் பசுக்களை ஆதரவின்றி கைவிடுவோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் கடந்த மே 30 அன்று பசுக்களை ஆதரவின்றி கைவிடுவோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும், விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு மேற்கொள்ளப்படும் எனவும் தரம்பால் சிங் கூறியுள்ளார். தெருவோர மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றால் உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்கவும் கோரி சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங், `யோகி ஆதித்யநாத் அரசு பசு மாடுகளைக் கைவிடும் விவசாயிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதற்கான சட்டத்தை அமல்படுத்தியுள்ளது’ எனக் கூறியுள்ளார். 

பசுவின் சாணத்தில்  லஷ்மியும், சிறுநீரில் கங்காவும் வாழ்கின்றனர்: உ.பி அமைச்சர் சொன்னது என்ன?

`விவசாயிக்கும், கறிக்கடைக்காரருக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் விவசாயியைக் கவனித்துக் கொள்வோம். கறிக்கடைக்காரரை அல்ல’ எனக் கூறியுள்ளார் தரம்பால் சிங். மேலும், பசு மாடுகளுக்கான கோசாலைகள் தன்னிறைவு பெற்றதாக மாறுவதற்கான பணிகளை மேற்கொண்டு மாநில அரசு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

`பசுக்களுக்கான சரணாலயம் அமைக்கத் திட்டமிட்டோம். பசுக்களின் பாதுகாப்புக்காக முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். `காட்டு விலங்குகள் தான் சரணாலயத்தில் வாழும்.. பசு என்பது நமது தாய்.. காட்டு விலங்கு அல்ல’ என முதல்வர் கூறியுள்ளார். பசுவின் பால், நெய், தயிர், சாணம் ஆகியவை நல்லவை. பசு மாட்டின் சாணத்தில் கடவுள் லக்‌ஷ்மி வாழ்கிறார். பசு மாட்டின் சிறுநீரில் கங்கா வாழ்கிறார். பசுக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதோடு, அவற்றைப் பாதுகாக்கிறோம். அவை தெருவோர விலங்குகள் அல்ல.. தெருவோர விலங்குகளுக்கும், கைவிடப்பட்ட விலங்குகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது’ என்று உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் பேசியுள்ளார் அமைச்சர் தரம்பால் சிங். 

பசுவின் சாணத்தில்  லஷ்மியும், சிறுநீரில் கங்காவும் வாழ்கின்றனர்: உ.பி அமைச்சர் சொன்னது என்ன?

 

தொடர்ந்து அவர், `பசு மாடுகளைக் கைவிடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பசு மாட்டின் பால், சாணம் ஆகியவற்றை அரசே வாங்குவதற்காக திட்டமிட்டு வருகிறோம்’ எனக் கூறியுள்ளார். மேலும் பசு சாணத்தில் இருந்து எரிவாயு உருவாக்கும் நிலையங்களை மாநில அரசு உருவாக்குவதற்காகவும் திட்டமிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத் இந்த விவகாரம் குறித்து பேசிய போது, பாஜக அரசு பசுக்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை எனக் கூறியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி தரும் போது, பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தீர்வு காணப் போவதாகக் கூறியிருந்தார். எனினும், இந்தப் பிரச்னையைத் தீர்க்காமல், பசுக்களைக் கைவிடுவோர் மீது வழக்குப் பதிவு செய்ய பாஜக அரசு முன்வந்திருப்பதாகவும் அவர் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget