மேலும் அறிய
தேனியைத் தொடர்ந்து விருதுநகரிலும்.. சசிகலாவை அதிமுகவில் இணைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்...
தமிழகத்தில் தேனிக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக வத்திராயிருப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
![தேனியைத் தொடர்ந்து விருதுநகரிலும்.. சசிகலாவை அதிமுகவில் இணைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்... Resolution passed in Virudhunagar seeking to merge Sasikala தேனியைத் தொடர்ந்து விருதுநகரிலும்.. சசிகலாவை அதிமுகவில் இணைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/18/b145746900789311e33edf37548d2060_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சசிகலா
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கண்ணன் ஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனை இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம். தமிழகத்தில் தேனிக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக வத்திராயிருப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
அரசியல்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion