மேலும் அறிய

மட்டமான அரசியல்..மாநாட்டுக்கு வராதே.. இபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

மதுரை மாநாட்டுக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

போஸ்டர் அரசியலுக்கு பேர் போன ராமநாதபுரம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் மதுரை மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதுகுளத்தூரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக 50வது பொன் விழா ஆண்டு மாநாடு நடைபெறுகிறது. தென் மாவட்டத்தில் நடைபெறும் இந்த இந்த மாநாடு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்ற பிறகு முதல் முதலாக நடக்கிறது.

இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.

இதற்காக மாவட்டம் தோறும் வரும் தொண்டர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து தர அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைத்து அதற்கான  ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை தினமும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கண்காணித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மதுரை மாநாட்டுக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பசும்பொன் தேசிய கழகம், ராமநாதபுரம் மாவட்ட  சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டியில், ஜாதிய வன்மத்துடன் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கி நம் பிள்ளைகளின் வாழ்வாதாரத்தை சிதைக்க நினைக்கும் துரோகி எடப்பாடி மற்றும் இனத்துரோகிகளையும் புறக்கணிப்போம்.


மட்டமான அரசியல்..மாநாட்டுக்கு வராதே.. இபிஎஸ்க்கு  எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

மதுரை மாநாடு நடத்தினால் மட்டும் மறந்து விடுவோமா? உன் மட்டமான அரசியலை,! புறக்கணிப்போம் எடப்பாடியை! புரிந்து கொள்வோம் அரசியல் சதியை! துரோகி எடப்பாடியே! மதுரை மண்ணிற்குள் நுழையாதே! என்ற உள்ளிட்ட வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளது. 

முதுகுளத்தூரில் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கட்சித் தலைமையை விமர்சிப்பதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்டார். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்ததாக பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த தேர்தலுக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு சமுதாய வாக்குகளை கவரும் வகையில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்து தேர்தலை சந்தித்த அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. அதை நினைவுபடுத்தும் வகையில், இன்று சாதிய வாக்குகளை பிளவுபடுத்தும் முயற்சியில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் அதிமுகவினர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget