மேலும் அறிய

Presidential Election 2022: மின்சார வசதி இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் கிராமம் ! அவசரமாக நடக்கும் வேலைகள்!

ஒடிசா மாநிலம் மயூர்பன்ச் மாவட்டத்தில் உள்ள உபர்பேடா கிராமம் தான் முர்மு பிறந்த பழங்குடியின கிராமமாகும். அவர் தற்போது 20 கி.மீ. தொலைவில் உள்ள ராய்ரங்க்பூர் நகரில் வசித்து வருகிறார்.

குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பிறந்த கிராமம் மீது உலக மக்களின் பார்வை விழுந்துள்ளது. 

இந்திய குடியரசுத்தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 29 ஆம் தேதியாகும்.  இதில் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றிய திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.


Presidential Election 2022: மின்சார வசதி இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் கிராமம் ! அவசரமாக நடக்கும் வேலைகள்!

ஒடிசா மாநிலம் மயூர்பன்ச் மாவட்டத்தில் உள்ள உபர்பேடா கிராமம் தான் முர்மு பிறந்த பழங்குடியின கிராமமாகும். அவர் தற்போது இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராய்ரங்க்பூர் நகரில் வசித்து வருகிறார். உபர்பேடாவில் ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் பதசாகி, துங்கிரிசாகி என்ற 2 குக்கிராமங்கள் உள்ளது. இதில் மொத்தம் 3,500 பேர் வசித்து வரும் நிலையில், இரண்டு கிராமத்திலும் முழுமையாக மின்சார வசதி கிடையாது. 

அங்குதான் முர்முவின் உறவினர்கள் வசிக்கின்றனர். அவர் ஒடிசாவின் கவுன்சிலர், எம்.எல்.ஏ., அமைச்சர், ஜார்க்கண்டின் ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்தாலும் முர்முவின் சொந்த கிராமத்திற்கு அரசு மின்சார வசதியை ஏற்படுத்தி கொடுக்கவே இல்லை. இந்நிலையில் அவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பான்மை இருப்பதால் வெற்றி உறுதியாகியுள்ளது. இதனையைடுத்து  பதசாகி, துங்கிரிசாகி கிராமத்தில் மின்சார வசதியை ஏற்படுத்தி கொடுக்க ஒடிசா அரசு தீவிரம் காட்டி வருகிறது. போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் முர்முவின் கிராமம் மின்சார ஒளியில் மின்னும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவில் ஆயிரக்கணக்கான மலைக்கிராமம்,குக்கிராமங்களில் இதுவரை மின்சார வசதி கிடைக்கவேயில்லை. ஒரு தலைவன் உருவானால் மட்டுமே அவர்கள் இருக்கும் பகுதிக்கு அனைத்து வசதிகளும் வரும் என்பதை முர்முவின் வாழ்க்கையும் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget