மேலும் அறிய

”மன்மோகன் சிங்கை பாஜக இறுதியில் அவமதித்துவிட்டது” கொந்தளித்த ராகுல், ஸ்டாலின்..இறுதிச் சடங்கில் நடந்தது என்ன?

Manmohan Singh Funeral Insulted: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, இறுதிச் சடங்கில் அவமதித்து விட்டதாக ராகுல் , ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம் இரவு காலாமானதை தொடர்ந்து, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி இன்று நடைபெற்றது. அவரது இறுதி அஞ்சலியானது, டெல்லியில் உள்ள நிகம் போகத் தகன மைதானத்தில் நடந்தது. அவரது உடலானது அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் ஒதுக்காமல், நிகம் போகத் தகன மைதானத்தில் இறுதிச் சடங்கு செய்ய வேண்டிய சூழ்நிலையை மத்திய அரசு ஏற்படுத்திவிட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சியினர் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். 

 

ராகுல் காந்தி:

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் , மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்ததாவது  “ மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "பாரத மாதாவின் சிறந்த மகனும், முதல் சீக்கிய பிரதமருமான மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு நிகம்போத் காட்டில் வைத்து அவமதிக்கப்பட்டார். பத்தாண்டு காலம், இந்தியாவை பிரதமராக வழிநடத்தி, தேசத்தை மாற்றினார். அவரது கொள்கைகள் பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்தின.
"இதுவரை, அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்தையும் மதித்து, அவர்களின் இறுதிச் சடங்குகள் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் இறுதி சடங்கு  செய்யப்பட்டது, இதனால் ஒவ்வொரு நபரும் எந்த சிரமமும் இன்றி இறுதி தரிசனம் மற்றும் அஞ்சலி செலுத்தினர். 

மன்மோகன் சிங் எங்களின் மரியாதைக்குரியவர். அரசாங்கம், நாட்டின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது பெருமைமிக்க சமூகத்திற்கும் மரியாதை காட்டியிருக்க வேண்டும், ”என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்..

காங்கிரஸ் தலைவர் கார்கே:

மேலும், காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்ததாவது “ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் , “ அவரது இறுதி சடங்கு நடைபெறும் இடத்திலேயே நினைவகம் அமைய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:

முன்னாள் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு பொருத்தமான இடத்தில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான உரிமையை அவரது குடும்பத்தினருக்கு மறுக்கும் பாஜக அரசின் முடிவானது, அவரது உயர்ந்த மரபு மற்றும் சீக்கிய சமூகத்தை  அவமதிப்பதாகும். குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்து, இரண்டு முறை பிரதமராக இருந்தவரை நிகம்போத் காட் பகுதிக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்ட சம்பவமானது, ஆணவம், பாரபட்சம் மற்றும் அவரது மகத்தான பங்களிப்பை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க திட்டமிட்ட முயற்சி.

டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியது மற்றும் மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டது. ஒரு அரசியல்வாதியை அவமரியாதை செய்வது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதாகும். தலைசிறந்த தலைவர்களை இழிவுபடுத்திய கறை வரலாற்றில் இருந்து மறையாது! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு விளக்கம்:

இந்நிலையில் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தெரிவித்ததாவது “ நினைவிடம் அமைக்க இடம் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தெரிவித்துள்ளார். ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்ட பின்னரே நினைவிடம் அமைக்க நிலம் ஒதுக்கப்படும் என்பதால் , தற்போது இறுதிச் சடங்கு நடைபெறட்டும் என உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார். 
 
இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்திலேயே , நினைவகம் அமைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கையாக இருக்கிறது. இதனால், மத்திய அரசு மன்மோகன் சிங்கை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget