மேலும் அறிய

Vaiko Vs Seeman: ’விடுதலை புலிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்’ சீமானுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை..!

சீமான் பிரபாகரனை சந்தித்தது இரண்டு நிமிடங்கள் கூட கிடையாது. சீமானோடு புகைப்படம் எடுக்க பிரபாகரன் விரும்பவில்லை.

விடுதலை புலிகள் குறித்தும், பிரபாகரன் பற்றியும் வெறும் பொய்யை மட்டுமே பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விடுதலை புலிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vaiko Vs Seeman: ’விடுதலை புலிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்’ சீமானுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை..!
Vaiko Vs Seeman

சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்டபோது தீக்குளித்து இறந்த தண்டபாணி, உதயன், ஜஹாங்கீர் உள்ளிட்ட 5 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற வைகோ, சீமானை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.Vaiko Vs Seeman: ’விடுதலை புலிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்’ சீமானுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை..!

சீமான் பிரபாகரனை சந்தித்தது இரண்டு நிமிடங்கள் கூட கிடையாது. சீமானோடு புகைப்படம் எடுக்க பிரபாகரன் விரும்பவில்லை. விடுதலை புலிகள் குறித்தும் பிரபாகரன் பற்றியும் சீமான் பேசிவருவது அத்தனையும் பொய் என பேசிய வைகோ, ஆமைக்கறி சாப்பிட்டேன், ஊமைக்கறி சாப்பிட்டேன் என அவர் பேசுவதெல்லாம் சுத்த பொய், அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.Vaiko Vs Seeman: ’விடுதலை புலிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்’ சீமானுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை..!

விடுதலை புலிகள், பிரபாகரன் பற்றி எல்லா இடங்களிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி ஒன்றும் தெரியாத இளைஞர்களை தன் கட்சிக்குள் கொண்டுவரும் சதிவேலையை சீமான் பார்த்துவருகிறார் என்றும், இதனால் விடுதலை புலிகள் சீமான் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் எனவும் பேசி அவருக்கு வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

அதோடு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் தனது மகன் துரை வைகோ பணம் வாங்கிவிட்டார் என சீமான், தனது ஆட்களை விடுத்து வீடியோ போட வைத்து புரளி கிளப்பினார். இதுபோன்ற அவதூறுகள் என் மீது பரப்பப்படுவதை தாங்க முடியாத சிவகாசி ரவி தீக்குளித்து இறந்தார் எனவும் உணர்ச்சிவயப்பட்டு அந்த கூட்டத்தில் பேசியிருந்தார் வைகோ, என் மனைவியின் அண்ணன் மகன் சரவணன் சுரேஷும் தீக்குளித்து இறந்திருக்கிறார். என் குடும்பமும் உயிரை இழந்திருக்கிறது என பேசி கண்கலங்கினார்.

துரை வையாபுரியை அரசியலுக்கு அழைக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என் விருப்பம். இருந்தாலும், அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் மதிமுக கூட்டத்தில் அது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் வைகோ தெரிவித்தார்.

மேலும் பல சுவாரஸ்சியமான செய்திகளை படிக்க

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ponmudi : ‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!
Ponmudi : ‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!
D Jayakumar  : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
D Jayakumar : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
IPL 2025 Team Of The Year: இதுதான்யா டீமு..!  பட்டாசான ஓபனிங், கடப்பாரை மிடில் ஆர்டர், ஃபயரான கேப்டன் - எதிர்க்க முடியுமா?
IPL 2025 Team Of The Year: இதுதான்யா டீமு..! பட்டாசான ஓபனிங், கடப்பாரை மிடில் ஆர்டர், ஃபயரான கேப்டன் - எதிர்க்க முடியுமா?
IPL 2025 Awards: யாருக்கு என்ன விருதுகள்?ஆரஞ்சு, ஊதா, MVP பரிசுகள், சாய் சுதர்ஷன் செய்த சம்பவம் - பரிசுத்தொகை
IPL 2025 Awards: யாருக்கு என்ன விருதுகள்?ஆரஞ்சு, ஊதா, MVP பரிசுகள், சாய் சுதர்ஷன் செய்த சம்பவம் - பரிசுத்தொகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ponmudi : ‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!
Ponmudi : ‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!
D Jayakumar  : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
D Jayakumar : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
IPL 2025 Team Of The Year: இதுதான்யா டீமு..!  பட்டாசான ஓபனிங், கடப்பாரை மிடில் ஆர்டர், ஃபயரான கேப்டன் - எதிர்க்க முடியுமா?
IPL 2025 Team Of The Year: இதுதான்யா டீமு..! பட்டாசான ஓபனிங், கடப்பாரை மிடில் ஆர்டர், ஃபயரான கேப்டன் - எதிர்க்க முடியுமா?
IPL 2025 Awards: யாருக்கு என்ன விருதுகள்?ஆரஞ்சு, ஊதா, MVP பரிசுகள், சாய் சுதர்ஷன் செய்த சம்பவம் - பரிசுத்தொகை
IPL 2025 Awards: யாருக்கு என்ன விருதுகள்?ஆரஞ்சு, ஊதா, MVP பரிசுகள், சாய் சுதர்ஷன் செய்த சம்பவம் - பரிசுத்தொகை
Tata Harrier EV: ஆத்தி..! ரூ.21.49 லட்சத்திற்கு வொர்த்தா? காருக்குள் ஒரு லாரி தொழில்நுட்ப அம்சங்கள், ஹாரியரில் டாடா புரட்சி
Tata Harrier EV: ஆத்தி..! ரூ.21.49 லட்சத்திற்கு வொர்த்தா? காருக்குள் ஒரு லாரி தொழில்நுட்ப அம்சங்கள், ஹாரியரில் டாடா புரட்சி
South Trains Traffic Change: தென் மாவட்ட மக்களே.! ரயில் போக்குவரத்தில் மாற்றம் - விவரத்த தெரிஞ்சுக்கிட்டு பிளான் பண்ணுங்க
தென் மாவட்ட மக்களே.! ரயில் போக்குவரத்தில் மாற்றம் - விவரத்த தெரிஞ்சுக்கிட்டு பிளான் பண்ணுங்க
IPL 2025 RCB: 18 வருஷமும் வொர்த்து தான்..! கைகளில் ஐபிஎல் கோப்பையை ஏந்தி துள்ளி குதித்த கோலி - வீடியோ
IPL 2025 RCB: 18 வருஷமும் வொர்த்து தான்..! கைகளில் ஐபிஎல் கோப்பையை ஏந்தி துள்ளி குதித்த கோலி - வீடியோ
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Embed widget