மேலும் அறிய

ADMK: இரட்டை இலை சின்னம் குறித்து நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ஓபிஎஸ் உளறி கொண்டிருக்கிறார் - கே.பி.முனுசாமி

பாஜக மாநில எஸ்டி பிரிவின் மாநில செயலாளர் பாப்பண்ணா மற்றும் தளித் தொகுதிக்கு உட்பட்ட 6 ஊராட்சி மன்ற தலைவர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சேலம் மாநகர் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக மாநில எஸ்டி பிரிவின் மாநில செயலாளர் பாப்பண்ணா மற்றும் தளித் தொகுதிக்கு உட்பட்ட 6 ஊராட்சி மன்ற தலைவர்களுடன் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர்.

ADMK: இரட்டை இலை சின்னம் குறித்து நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ஓபிஎஸ் உளறி கொண்டிருக்கிறார் - கே.பி.முனுசாமி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, "பாஜக எஸ்டி அணியின் மாநில செயலாளர் பாப்பண்ணா மற்றும் தளித் தொகுதிக்கு உட்பட்ட 6 ஊராட்சி மன்ற தலைவர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நல்ல அரசியல் அனுபவம் வாய்ந்ததாக இருக்கிறார். நிச்சயமாக மிகக் கூட்டணி அமைப்பார் தேர்தல் களத்தில் நின்று வெற்றி பெறுவார். நடவடிக்கையின் வாயிலாக ஊடகங்களுக்கு அதிமுக தெரிவிக்கும். டிடிவி தினகரன், இபிஎஸ் பற்றிய விமர்சனம் குறித்த கேள்விக்கு, தரம் தாழ்ந்த மனிதரைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஓபிஎஸ் கூற்றின்படி சொன்னால் இரண்டும் முறை முதல்வராக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா போட்ட பிச்சையின் பொதுவாழ்வில் இந்த இடத்திற்கு வந்தவர் இந்த இடத்திற்கு வந்த பிறகும் சொந்த புத்தியில் இது போன்ற கருத்துக்களை கூறி வருகிறார். உச்சநீதிமன்ற நீதிமன்றத்தில் இருந்து அனைத்து நீதிமன்றங்களும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தான் இரட்டை இலை சினம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது அந்த தீர்ப்புக்கு பிறகும் ஓபிஎஸ் உளறி கொண்டிருக்கிறார் என்றால் யாரை ஏமாற்று நினைக்கிறார் என்பது அவருக்கு தான் தெரியும்‌" என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget