மேலும் அறிய

VP Jagdeep Resign: மூன்றரை மணி நேரத்தில் நடந்தது என்ன? தன்கர் ராஜினாமா, நட்டா & ரிஜிஜு பிளானா? பாஜக ஸ்கெட்ச்?

VP Jagdeep Resign: குடியரசு துணை தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் விலக, மூன்றரை மணி நேரத்தில் ஏதோ நடந்துள்ளதாக? காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

VP Jagdeep Resign: குடியரசு துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என பாஜக தலைமையிலான அரசை காங்கிரஸ் சாடியுள்ளது.

ஜெகதீப் தன்கர் ராஜினாமாவும்.. கேள்விகளும்..

குடியரசு துணை தலைவர் பதவி வகித்து வந்த கெஜதீப் தன்கர், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், “ இந்த ராஜினாமா முடிவில் ஏதோ அரசியல் உள்ளது, பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல், கட்சி சார்பில் வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் கட்சியின் சில தலைவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி” காரணமாகவே ஜெகதீப் தன்கர் இந்த முடிவை எடுத்ததாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

நட்டா, ரிஜிஜு ஆப்செண்ட்

காங்கிரஸ் எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் தனது விரிவான சமூக வலைதள பதிவில் சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், “நேற்று நண்பகல் 12.30 மணியளவில் மாநிலங்களவையில் குடியரசு துணை தலைவர் தலைமையில் நடைபெற்ற வணிக ஆலோசனைக் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் நட்டா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்றனர். விரிவான விவாதங்களுக்குப் பிறகு குழு ஆலோசனை மீண்டும் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆலோசனைக்கு மீண்டும் 4.30 மணிக்கு குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கூடினர். நட்டா மற்றும் ரிஜிஜுவின் வருகைக்காக, அவையின் தலைவர் உள்ளிட்ட அனைவரும் காத்திருந்தோம், ஆனால் அவர்கள் வரவே இல்லை.

மூன்றைரை மணி நேரத்தில் நடந்தது என்ன?

மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் நட்டா மற்றும் ரிஜிஜு ஆலோசனைக் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என தன்கருக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவே இல்லை. இதனால் மனமுடைந்த தன்கர் ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த நாள் (ஜுலை.22) பிற்பகல் 1.00 மணிக்கு ஒத்திவைத்தார். இதன் மூலம், நேற்று நண்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் ஏதோ ஒன்று தீவிரமாக நடந்துள்ளது. இதன் காரணமாகவே திட்டமிட்டு நட்டா மற்றும் ரிஜிஜு ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதன் விளைவாகவே தன்கர் ராஜினாமா எனும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய முடிவை எடுத்துள்ளார். உடல்நல குறைபாடு காரணமாக ராஜினாமா செய்வதாக தன்கர் தெரிவித்துள்ளார். அதை நாம் மதிக்க வேண்டும். ஆனால், உண்மை என்றால் இதில் ஆழமான சில காரணங்கள் உள்ளன.

”அவமதிக்கப்பட்ட ஜெகதீப் தன்கர்?”

2014ம் ஆண்டிற்கு பிறகான இந்தியாவை தன்கர் எப்போதும் பாராட்டுவார். அதேநேரம், விவசாயிகளின் நலனுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பொதுவாழ்வில் வளர்ந்து வரும் ஆணவப் போக்கையும் விமர்சித்தார். நீதித்துறையை விமர்சித்த தன்கர்,  நீதித்துறையில் நம்பகத்தன்மை மற்றும் கட்டுப்பாடு தேவை என்பதை வலியுறுத்தினார். தற்போதைய பாஜக ஆட்சியிலும், எதிர்க்கட்சிகளுக்கு முடிந்தவரை இடம் கொடுக்க முயன்றார். விதிகள், நடைமுறைகள் மற்றும் மேடை மரியாதையை பின்பற்றுபவராக இருந்தார். ஆனால், அவரது பதவிக்கான மரியாதை தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததை அவர் உணர்ந்தார். இந்நிலையில் அவரது ராஜினாமா முடிவு தன்கரை பற்றி நிறை சொல்கிறது. அதேநேரம், அவரை குடியரசு துணை தலைவர் பதவிக்கு உயர்த்தியவர்களின் நோக்கங்கள் குறித்தும் இது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது” என ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.

இதனால், உண்மையிலேயே உடல்நலக்குறைபாடு காரணமாக தான் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தாரா? அல்லது அரசியல் காரணங்களால் இந்த முடிவை எடுத்தாரா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையேயும் எழ தொடங்கியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget