மேலும் அறிய

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - அமைச்சர் மெய்யநாதன்

தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெற்று மிகப்பெரிய தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்வதால், ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

மயிலாடுதுறையில் சேவைச் சங்கங்களின் சார்பில் இருதய சிகிச்சைக்கான மருத்துவ முகாம்  நடைபெற்றது. அதனை தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, பாரத சாரண சாரணியர் மாணவர்களுக்கான பயிற்சி முகாமை பார்வையிட்டு மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த மருத்துவ முகாம் வாயிலாக கண்டறியப்படும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் கலைஞர் காப்பீடு திட்டத்தின்கீழ் உயர்சிகிச்சை அளிக்கப்படும்.


ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - அமைச்சர் மெய்யநாதன்

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரும் சம்பா, தாளடி பயிர்களை கொள்முதல் செய்ய 150 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு முதற்கட்டமாக 85 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படும். விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார். 

crime: மனைவியை கொன்று ‘ஹார்ட் அட்டாக்’ என நாடகமாடிய கணவன் கைது - விசாரணையில் அதிர்ச்சி தகவல்


ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - அமைச்சர் மெய்யநாதன்

மேலும் தொடர்ந்து பேசியவர், "மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திற்கு மக்கள் எளிதாக செல்லும் வகையில் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  புறவழிச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிடம் ஒரு பகுதி இடிந்து விழுந்து அபாயகரமாக உள்ள கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்த கேள்விக்கு? பதில் அளித்த அமைச்சர் அதுகுறித்து தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இரு தினங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி  கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 30 -க்கும் மேற்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. 

ஈரோடு : கூட்டம் கூட்டமாக கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் - மலைக்கிராம மக்கள் அச்சம்


ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - அமைச்சர் மெய்யநாதன்

சீர்காழி தாலுக்கா பணங்குடி கிராமத்தில் அரசு பள்ளிக்கான கட்டிடங்கள் இல்லாத நிலையில் உடனடியாக வகுப்பறை கட்டிடம் கட்டித்தரப்பட்டுள்ளது என்றார்.  ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பற்றி கூறுகையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர்  உள்ளதால் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெரும்" என்றார்.

Budget Session: பாஜக கூட்டணி கூட்டம்; ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு; எடப்பாடி கோரிக்கை நிராகரிப்பா?


ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - அமைச்சர் மெய்யநாதன்

அதனைத் தொடர்ந்து,  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் பொது மக்களின் நீண்ட நாள்  கோரிக்கையை ஏற்று கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் மெய்யநாதன்,  48.35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவங்கி வைத்தார். முன்னதாக அமைச்சருக்கு மயிலாடுதுறை திமுக சார்பில் பூரண கும்பம் மரியாதை உடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா. முருகன், கால்நடைத்துறை மருத்துவர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget