மேலும் அறிய

சேலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட அர்ஜூன் சம்பத் கைது - பஞ்சாப்பில் ஆட்சியை கலைக்க கோரி கோஷம்

’’காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இணைந்துதான் பஞ்சாப் மாநிலத்திற்குள் பிரதமர் மோடியை வரவிடாமல் தடுத்துள்ளனர்’’

பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு குறைபாடு காரணமாக திரும்பி சென்ற சம்பவத்தை கண்டித்து சேலத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  ரயில் மறியல் போராட்டத்தை காவல்துறையினர் தடுத்ததால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து ரயில் நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர்  போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஆன்டி இந்தியன் பட தயாரிப்பாளர் முகமது ரபிக் பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு

 

சேலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட அர்ஜூன் சம்பத் கைது - பஞ்சாப்பில் ஆட்சியை கலைக்க கோரி கோஷம்

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கரூர் அருகே ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வந்த காளை உயிரிழப்பு - ஒப்பாரி வைத்து பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் காவல் துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரயிலை மறிப்பதற்காக ரயில் நிலையம் நோக்கி வந்த அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினரை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பொங்கல் பரிசுத்தொகுப்பில் 2.5 டன் கெட்டுப்போன வெல்லம் - திரும்பி எடுத்துச்செல்ல உத்தரவிட்ட ஆட்சியர்

 

சேலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட அர்ஜூன் சம்பத் கைது - பஞ்சாப்பில் ஆட்சியை கலைக்க கோரி கோஷம்

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திருவண்ணாமலையில் மான் கொம்பு வைத்திருந்த திமுக பிரமுகர் கைது - உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இணைந்துதான் பஞ்சாப் மாநிலத்திற்குள் பிரதமர் மோடியை வரவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் பிரதமரின் வாகனம் 20 மணி நேரம் பஞ்சாப் மாநிலத்தில் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது கண்டிக்கத்தக்க செயலாகும். தீவிரவாதிகளை கொண்டு பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் இவ்வாறு நடந்து கொண்டது. இதனால் பிரதமர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  பஞ்சாப் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுத்து ஆட்சியைக் கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டும் மற்றும் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Pongal 2022 | குக்கர் பொங்கலுக்கு குட் பை சொல்லுங்க’- மண்பானைகளை நியாய விலைக்கடைகளில் வழங்க குயவர்கள் கோரிக்கை

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget