மேலும் அறிய

Crime: தொடரும் சாராய கடத்தல்; திணறும் காவல்துறை - எங்கே தெரியுமா?

புதுச்சேரி மாநிலத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த சாராய பாட்டில்களை பறிமுதல் செய்து இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட பாட்டி சாராயத்துடன் இருவர் சீர்காழி அருகே கைதாகியுள்ளனர்.

தொடரும் மதுபான கடத்தல் 

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மிக அருகில் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டம் அமைந்துள்ளது. காரைக்காலில் மதுபானங்களின் விலை குறைவு என்பதாலும், அங்கு எளிதில் சாராயம் கிடைப்பதாலும், அங்கிருந்து மதுபானம் மற்றும் சாராயங்கள் கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை நடைபெறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் மேற்கொண்டாலும், அவர்களின் கண்களில் மண்ணைத்துவம் விதமாக சாராயம் மட்டும் மதுபான கடத்தலை தடுத்து நிறுத்த முடியாத வண்ணம் கடத்தல் காரர்கள் தொடர்ந்து கடத்தல் ஈடுபடுகின்றன.

Bose Venkat : சினிமா நடிப்பு , பள்ளிக்கூட ஒப்பிப்பு... மாநாட்டில் விஜய் உரை பற்றி போஸ் வெங்கட்


Crime: தொடரும் சாராய கடத்தல்; திணறும் காவல்துறை - எங்கே தெரியுமா?

தீபாவளி அடுத்து சிறப்பு சோதனை 

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. இந்த புகாரை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு துறை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சாராயம் மற்றும் மதுபான பாட்டில்கள் கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

New Maruti Dzire: தேதி இதுதான்..! அறிமுகமாகிறது மாருதி டிசைர் - ஸ்விஃப்டை விட மேம்பட்ட அம்சங்கள் இருக்கா?


Crime: தொடரும் சாராய கடத்தல்; திணறும் காவல்துறை - எங்கே தெரியுமா?

காரைக்கால் டூ மயிலாடுதுறை 

இந்த சூழலில் காரைக்கால் பகுதியில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரும்பாக்கம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் ஜெயா தலைமையிலான காவல்துறையினர் கொங்கராயன் மண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சந்தேகத்திற்கு இடமான வகையில் பதிவு எண் இல்லாத டிவிஎஸ் அப்பாச்சி இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

TNPSC Group 4 Result 2024: வரலாற்றில் முதல்முறை.. இன்னும் 2 நாட்களில் வெளியாகிறது குரூப் 4 தேர்வு முடிவுகள் - டி.என்.பி.எஸ்.சி

100 மதுபாட்டில்கள் பறிமுதல் 

அப்போது மூட்டை ஒன்றில் 100 குவாட்டர் புதுச்சேரி சாராய பாட்டில்கள் இருந்துள்ளது, அவை தரங்கம்பாடி தாலுக்கா அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் சாராய பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், சாராய பாட்டில்களை கடத்தி வந்த அரும்பாக்கம் கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் என்பவரது 34 வயதான வீரமணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது 20 வயதான மகன் ஸ்டாலின் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் சாராய வியாபாரி பிரேம்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

South Indias UNESCO Heritage: தென்னிந்தியாவின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்: சோழர் கோயில்கள் முதல் மகாபலிபுரம் வரை

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"கூட்டணியில் இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுவோம்" - நீட் விவகாரத்தில் தமிழக அரசை சாடிய விசிக விஜயரங்கன்!
பேருந்து நிலையத்தில் நடுங்கவைத்த காட்சி! தாய்க்கு சேலை... குழந்தைக்கு பால்... சீர்காழி மக்களின் நெகிழ் மனிதநேயம்!
பேருந்து நிலையத்தில் நடுங்கவைத்த காட்சி! தாய்க்கு சேலை... குழந்தைக்கு பால்... சீர்காழி மக்களின் நெகிழ் மனிதநேயம்!
200-க்கு 199.50 மதிப்பெண்! மீன்வளப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்திய 3 மாணவர்கள்!
200-க்கு 199.50 மதிப்பெண்! மீன்வளப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்திய 3 மாணவர்கள்!
ஆடி ஆஷாட நவராத்திரி: காரைமேடு வாராஹி அம்மனுக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!
ஆடி ஆஷாட நவராத்திரி: காரைமேடு வாராஹி அம்மனுக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Embed widget