மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி படகுகளில் அதிகாரிகள் ஆய்வு - காரணம் இதுதான்...!

மயிலாடுதுறை  மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்ற பின் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவுள்ள விசைப்படகுகள் ஆய்வு செய்யும் பணியை மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று தொடங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்ற பின் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவுள்ள விசைப்படகுகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட உள்ளனவா? என மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.

மீன்பிடி தடை காலம் 

ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கிழக்கு கடலோர மாநிலங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் மாதம் நடைமுறை படுத்தப்படுகிறது.  அந்த வகையில் தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்தாண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை  தேதி வரை 61 நாட்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் பயனுள்ளதாக மாற்றும் வகையில் தங்கள் விசைப்படகுகளில் உள்ள பழுதுகள் மற்றும் வலைகளை சரி பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Joju George: இயக்குநராக களமிறங்கும் தனுஷ் பட வில்லன் ஜோஜூ ஜார்ஜ்! ரிலீசானது ஃபர்ஸ்ட் லுக்!


மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி படகுகளில் அதிகாரிகள் ஆய்வு - காரணம் இதுதான்...!

அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில் மத்திய அரசின் மீன்வள அமைச்சகம், அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது மீன்பிடி தடைக்காலத்தில், அனைத்து பதிவு பெற்ற மீன்பிடி படகுகளையும் கள ஆய்வு செய்து, அதற்கேற்ற வகையில் இணையதள பக்கத்தை புதுப்பித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.  அதனடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி கலன்கள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி கலன்கள் அனைத்தும் ஆய்வு செய்து படகுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு மீன்வளத்துறை வலைதளத்தில் புதுப்பிக்கவும், இயக்கத்தில் இல்லா மீன்பிடி படகுகளை நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள மீன்வளம் மற்றும்  மீனவர்  நலத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் தலைமையில் ஆய்வு பணிகள் துவங்கியுள்ளது. மீன்வளத்துறை அலுவலர்கள் அடங்கிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டு, தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார் ஆகிய நான்கு மீன்பிடி துறைமுகங்களில் உள்ள 406 விசைப்படகுகளின் தகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

Minister Mathiventhan : ”மாவட்ட நிர்வாக அனுமதியோடு இயங்கும் ரிசார்டிலேயே தங்கினேன்” அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்..!


மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி படகுகளில் அதிகாரிகள் ஆய்வு - காரணம் இதுதான்...!

தரங்கம்பாடி துறைமுகத்தில் ஆய்வு

அந்த வகையில் தரங்கம்பாடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் கடலில் செலுத்தும் தகுதி உடையவையா, இயந்திரத்தின் தன்மை, பதிவு எண், பதிவு புத்தகத்தின் நகல், மீன்பிடி உரிமம், காப்புறுதி சான்றிதழ், டீசல் மானிய புத்தகம் போன்றவற்றை ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து விபரங்களை சேகரித்தனர். இந்த ஆய்வு அறிக்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் விசைப்படகுகள் இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

IPL 2025 Auction: ஐபிஎல் 2025 சீசனுக்கான ஏலம் - இனி 74 இல்லை 84 போட்டிகள் - வருகிறது புதிய ஃபார்மெட், அது என்ன?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget