மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி படகுகளில் அதிகாரிகள் ஆய்வு - காரணம் இதுதான்...!

மயிலாடுதுறை  மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்ற பின் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவுள்ள விசைப்படகுகள் ஆய்வு செய்யும் பணியை மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று தொடங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்ற பின் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவுள்ள விசைப்படகுகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட உள்ளனவா? என மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.

மீன்பிடி தடை காலம் 

ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கிழக்கு கடலோர மாநிலங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் மாதம் நடைமுறை படுத்தப்படுகிறது.  அந்த வகையில் தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்தாண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை  தேதி வரை 61 நாட்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் பயனுள்ளதாக மாற்றும் வகையில் தங்கள் விசைப்படகுகளில் உள்ள பழுதுகள் மற்றும் வலைகளை சரி பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Joju George: இயக்குநராக களமிறங்கும் தனுஷ் பட வில்லன் ஜோஜூ ஜார்ஜ்! ரிலீசானது ஃபர்ஸ்ட் லுக்!


மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி படகுகளில் அதிகாரிகள் ஆய்வு - காரணம் இதுதான்...!

அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில் மத்திய அரசின் மீன்வள அமைச்சகம், அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது மீன்பிடி தடைக்காலத்தில், அனைத்து பதிவு பெற்ற மீன்பிடி படகுகளையும் கள ஆய்வு செய்து, அதற்கேற்ற வகையில் இணையதள பக்கத்தை புதுப்பித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.  அதனடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி கலன்கள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி கலன்கள் அனைத்தும் ஆய்வு செய்து படகுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு மீன்வளத்துறை வலைதளத்தில் புதுப்பிக்கவும், இயக்கத்தில் இல்லா மீன்பிடி படகுகளை நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள மீன்வளம் மற்றும்  மீனவர்  நலத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் தலைமையில் ஆய்வு பணிகள் துவங்கியுள்ளது. மீன்வளத்துறை அலுவலர்கள் அடங்கிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டு, தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார் ஆகிய நான்கு மீன்பிடி துறைமுகங்களில் உள்ள 406 விசைப்படகுகளின் தகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

Minister Mathiventhan : ”மாவட்ட நிர்வாக அனுமதியோடு இயங்கும் ரிசார்டிலேயே தங்கினேன்” அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்..!


மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி படகுகளில் அதிகாரிகள் ஆய்வு - காரணம் இதுதான்...!

தரங்கம்பாடி துறைமுகத்தில் ஆய்வு

அந்த வகையில் தரங்கம்பாடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் கடலில் செலுத்தும் தகுதி உடையவையா, இயந்திரத்தின் தன்மை, பதிவு எண், பதிவு புத்தகத்தின் நகல், மீன்பிடி உரிமம், காப்புறுதி சான்றிதழ், டீசல் மானிய புத்தகம் போன்றவற்றை ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து விபரங்களை சேகரித்தனர். இந்த ஆய்வு அறிக்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் விசைப்படகுகள் இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

IPL 2025 Auction: ஐபிஎல் 2025 சீசனுக்கான ஏலம் - இனி 74 இல்லை 84 போட்டிகள் - வருகிறது புதிய ஃபார்மெட், அது என்ன?

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Embed widget