மேலும் அறிய

தேனி: 15 வருஷமா பூட்டியேதான் கிடந்தது.. மீண்டும் திறக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம்.!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த அறுவை சிகிச்சை அரங்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் 15 வருடங்களுக்குப் பிறகு குடல் இறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.  உத்தமபாளையத்தில் அரசு மருத்துவமனை தாலுகா அரசு மருத்துவமனையாக உள்ளது. இங்கு தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். உள்நோயாளிகளாக 72 பேர் வரை தங்கும் வசதி உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில்  மருத்துவர் பற்றாக்குறையால், 15 வருடங்களாக அறுவை சிகிச்சை இல்லாமல் பூட்டிக்கிடந்த அறுவை சிகிச்சை அரங்கு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு, முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

தேனி: 15 வருஷமா பூட்டியேதான் கிடந்தது.. மீண்டும் திறக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம்.!

இதில் கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்த 35 வயதாகும்   ராமமூர்த்தி , என்பவர் குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக  உத்தமபாளையம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு  தமிழ்நாடு அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதன்படி நேற்று அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கில் தலைமை மருத்துவர் டாக்டர். பாரதி தலைமையில், மயக்கவியல் டாக்டர் மனோஜ், அறுவை சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வைரவன்,  உள்ளிட்ட குழுவினர்,  குடல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.

'வெளியூர் போறீங்களா? இதை செய்யுங்க; வீட்டுக்கு நாங்க காவல்' - வேலூர் போலீசாரின் அதிரடி திட்டம்!

தேனி: 15 வருஷமா பூட்டியேதான் கிடந்தது.. மீண்டும் திறக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம்.!

இது குறித்து அறுவைச் சிகிச்சை நிபுணர் வைரவன் கூறுகையில், "குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு தேனி மற்றும் மதுரைக்கு இப்பகுதி மக்கள் செல்ல வேண்டும். தனியார் மருத்துவமனையில் அதிகமாக பணம் செலவாகும்.  ஆகையால் இப்பகுதி பொதுமக்கள் அரசு மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும்,  தமிழக அரசு இந்த மருத்துவமனையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு சிகிச்சைகள் வழங்கிட உத்தரவிட்டுள்ளது.

தேனி: 15 வருஷமா பூட்டியேதான் கிடந்தது.. மீண்டும் திறக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம்.!

இதற்கு முழு உறுதுணையாக தேனி மாவட்ட கலெக்டர், மாவட்ட சுகாதார துறை மற்றும் மாவட்ட இணை இயக்குனர் அவர்களின் ஆலோசனைப்படி . அறுவை சிகிச்சை அரங்கு திறக்கப்பட்டு, குடலிறக்கம்  அறுவை சிகிச்சை  செய்யப்பட்டுள்ளது.  தொடர்ந்து  பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. சிறப்பான டாக்டர்கள் குழுவினர் தற்போது உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில்  உள்ளனர்.  எனவே பொதுமக்கள் இம்மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை த.வெ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி.. மாவட்ட செயலாளர் மீது பகீர் குற்றச்சாட்டு!
மதுரை த.வெ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி.. மாவட்ட செயலாளர் மீது பகீர் குற்றச்சாட்டு!
ஓபிஎஸ்-ன் 'அறிவாலய பக்தி': ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு! பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார் எனவும் விமர்சனம் !
ஓபிஎஸ்-ன் 'அறிவாலய பக்தி': ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு! பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார் எனவும் விமர்சனம் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
திமுகவில் ஓபிஎஸ்: மூன்று முறை முதல்வர் முதல் புதிய அரசியல் அத்தியாயம் வரை முழு விவரம்
திமுகவில் ஓபிஎஸ்: மூன்று முறை முதல்வர் முதல் புதிய அரசியல் அத்தியாயம் வரை முழு விவரம்
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget