மேலும் அறிய

தேனி : வரதட்சணை கேட்டு தகராறு! ஒரு மாதக்குழந்தையை கல்லால் அடித்துக்கொலை செய்த தந்தை!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே, வரதட்சணை கேட்டு நடந்த தகராறில் பிறந்து 1 மாதமான பச்சிளங்குழந்தையை கல்லால் எறிந்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 23). தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி. உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி லூர்துநகரை சேர்ந்தவர் நவீனா (22). இவர்கள் 2 பேரும் காலித்து கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் 7 மாத கர்ப்பிணியான நவீனாவிடம், அவரது பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வர சொல்லி நாகராஜ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.


தேனி : வரதட்சணை கேட்டு தகராறு! ஒரு மாதக்குழந்தையை கல்லால் அடித்துக்கொலை செய்த தந்தை!

இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு ராயப்பன்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு நவீனா சென்று விட்டார். நகை கேட்டு தகராறு இதற்கிடையே கடந்த மாதம் ராயப்பன்பட்டியில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்த நாகராஜ் 5 பவுன் நகை கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு இருந்தவர்கள், குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கான சீர்வரிசை மற்றும் 5 பவுன் நகையை தருவதாக உறுதியளித்ததாக தெரிகிறது. அதன்பிறகு நாகராஜ் தேவதானப்பட்டிக்கு சென்றார். இதற்கிடையே நவீனாவுக்கு கடந்த மாதம் 12-ந்தேதி  ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி ராயப்பன்பட்டிக்கு நாகராஜ் வந்தார்.


தேனி : வரதட்சணை கேட்டு தகராறு! ஒரு மாதக்குழந்தையை கல்லால் அடித்துக்கொலை செய்த தந்தை!

மாமியார் முத்துலட்சுமியிடம் நகை தொடர்பாக பேசினார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு, வீட்டில் இருந்து குழந்தையுடன் நவீனா வெளியே வந்து வாசலில் நின்றார்.   தனது கணவரிடம் தகராறு செய்யாதீர்கள் என்றார். அப்போது நாகராஜ் கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை நோக்கி எறிந்தார். இதில் கல் தவறி குழந்தையின் தலையில் பட்டது. இதனால் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதையடுத்து நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தேனி : வரதட்சணை கேட்டு தகராறு! ஒரு மாதக்குழந்தையை கல்லால் அடித்துக்கொலை செய்த தந்தை!

அதன்பேரில் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நாகராஜை தேடி வந்தனர். இதற்கிடையே தேவதானப்பட்டியில் பதுங்கி இருந்த நாகராைஜ நேற்று போலீசார் கைது செய்தனர். பிறந்து 1 மாதமான குழந்தையை தந்தையே கல்லால் எறிந்து கொன்ற கொடூர சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget