மேலும் அறிய

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதலி - துக்கத்தில் காதலனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகம்

காதலி சோலை மீனா உயிரிழப்புக்கு 3 பேர் காரணம் என கடிதம் எழுதிவிட்டு காதலன் பிரவீன் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

விருதுநகர் அருகே ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி என்பவரின் மகள் சோலை மீனா (22) விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் பரங்கிநாதபுரம் தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும்  பிரவீன் குமாரும் (26) காதலித்து வந்துள்ளனர். இது தொடர்பாக சோலை மீனாவுடன் மருத்துவமனையில் வேலை செய்த பெண்கள் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த சோலைமீனா நேற்று பட்டம்புதூர் அருகே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தனது இறப்பிற்கு காரணம் யாரும் இல்லை என கடிதமும்  எழுதி வைத்துள்ளார்.

Arumugasamy Commission Enquiry LIVE: ஜெயலலிதா மரண வழக்கு விசாரணையில் இரண்டாவது நாளாக ஓபிஎஸ் இன்று ஆஜர்


ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதலி - துக்கத்தில் காதலனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகம்

காதலி சோலை மீனா தற்கொலை செய்து கொண்டதை அறிந்த காதலன் பிரவீன்குமார், விருதுநகர் என்ஜிஓ காலனி அருகில் உள்ள தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த குருவாயூர் ரயில் முன்பு விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் விருது நகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதலி - துக்கத்தில் காதலனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகம்

மதுரை செல்லும் வழியில் திருமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது பிரவீன் குமாரின் உயிர் பிரிந்தது.  பின்னர் பிரேத பரிசோதனைக்கக மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரவீன் குமார் உடல் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து விசாரணை செய்த  போலிசார் பிரவீன் குமார் சோலை மீனாவின் இறப்பிற்கு காரணமாக 3 பேரை குறிப்பிட்டு ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதனடிப்படையில் எதன் காரணமாக சோலை மீனா தற்கொலை செய்துகொண்டார், சோலை மீனாவின் காதலன் பிரவீன் குமார் எழுதிய கடிதத்தின் உண்மை என்ன என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Crime : பொள்ளாச்சி பாணியில் கொடூரம்.. திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget