மேலும் அறிய

உயிரிழந்ததாக புதைக்கப்பட்ட நபர் மீண்டும் வீட்டிற்கு வந்ததால் பரபரப்பு...!

குடும்பத்தினரும் உடலைப் பெற்றுக் கொண்டு பாறை பட்டியில் உள்ள சுடுகாட்டில் அனைத்து சடங்குகளையும் செய்து புதைத்தனர்.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டல் முன்பு கடந்த 17ஆம் தேதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கீழே விழுந்து தலையில் அடிப்பட்ட நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


உயிரிழந்ததாக புதைக்கப்பட்ட நபர் மீண்டும் வீட்டிற்கு வந்ததால் பரபரப்பு...!

அடையாளம் தெரியாத நிலையில் இருந்த அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட இருந்தது. இதை அடுத்து மயக்கமடைந்து கிடந்தவர் திண்டுக்கல் பெரியகோட்டை அருகே உள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 65 என்று கூறி அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Gold, Silver Price : ஹாப்பி நியூஸ்..! சென்னையில் இன்று சரிந்த தங்கம் விலை...!


உயிரிழந்ததாக புதைக்கப்பட்ட நபர் மீண்டும் வீட்டிற்கு வந்ததால் பரபரப்பு...!

இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த அந்த முதியவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் சம்பந்தப்பட்ட முதியவர் பழனிச்சாமி என்று பதிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் பிரேத பரிசோதனைக்கு பின் உடலை ஒப்படைத்தனர். குடும்பத்தினரும் உடலைப் பெற்றுக் கொண்டு பாறை பட்டியில் உள்ள சுடுகாட்டில் அனைத்து சடங்குகளையும் செய்து புதைத்தனர்.

ஐதராபாத் நகைக்கடைகளில் அமலாக்கத்துறை சோதனை ! ₹149.10 கோடி நகை மற்றும் ₹1.96 கோடி பணம் பறிமுதல்!


உயிரிழந்ததாக புதைக்கப்பட்ட நபர் மீண்டும் வீட்டிற்கு வந்ததால் பரபரப்பு...!

போட்டோ ஆதாரத்துடன் திருமணத்தை நிரூபித்த பூர்ணா... தொடர்ந்து நடிப்பேன் என உறுதி

இதனிடையே நேற்று இரவு இறந்ததாக புதைக்கப்பட்ட பழனிச்சாமி வீடு திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பழனிச்சாமி கடந்த சில தினங்களாக வீட்டை விட்டுச் சென்றவர் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பி உள்ளார். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் உயிருடன் திரும்பி வந்த பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர்களை விசாரணைக்காக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் இறந்ததாக கூறப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget