மேலும் அறிய

‛கொரோனாவுக்கு சக்தி உள்ளது’ வைரஸிற்கு கோயில் கட்டும் தேனி முதியவர்!

விரைவில் மேடை வடிவில் கோயில் கட்ட உள்ளேன். பூஜை, வழிபாடு எல்லாம் கிடையாது. இந்த வழியாக கடந்து செல்பவர்கள் கொரோனா கோயிலை பார்த்து கும்பிட்டு செல்லட்டும்.

தேனி அருகே உள்ள அம்மச்சியாபுரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கொரோனா வைரசுக்கு கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் 2-வது அலையாக உருவெடுத்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 3-வது அலையும் வரப் போவதாக எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இதனால், கொரோனா என்றாலே மக்களிடம் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

‛கொரோனாவுக்கு சக்தி உள்ளது’ வைரஸிற்கு கோயில் கட்டும் தேனி முதியவர்!

கொரோனா மீதான பயம் ஒரு புறம் இருக்க சமீபத்தில் கோவையில் காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் கொரோனா 'தேவி' சிலை வைத்து வழிபாடு நடந்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தியது சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.  இந்த நிலையில், தேனி அருகே  அம்மச்சியாபுரம் என்ற கிராமம் உள்ளது.  இங்கு யாரைக் கேட்டாலும் தெரிகின்ற அளவிற்கு புகழ் கொண்டவர், 90 வயதாகும் ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி ராஜரத்தினம். இவர் தற்போது பணி ஓய்வு பெற்று விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், தனக்கு சொந்தமான இடத்தில் கொரோனாவுக்கு கோயில் கட்டும்  பணியை தொடங்கி உள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

‛கொரோனாவுக்கு சக்தி உள்ளது’ வைரஸிற்கு கோயில் கட்டும் தேனி முதியவர்!

அம்மச்சியாபுரத்தில் இருந்து குன்னூர் செல்லும்  சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் கொரோனா கோயில் என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு, கம்புகள் நடப்பட்டு, அதில் வேப்பிலை கட்டப்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் ஒரு நிமிடமாவது அதனை பார்த்து செல்கின்றனர்.

இது குறித்து கொரோனா கோயில் கட்டப்போகும் ராஜரத்தினம் கூறுகையில், "நான் மின்சார வாரியத்தில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது விவசாயம் செய்து வருகிறேன். கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துள்ளது. கண்ணுக்கு தெரியாத அந்த வைரஸ் உலகில் பல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனாவுக்கு ஒரு சக்தி இருப்பதாக உணர்கிறேன்.

‛கொரோனாவுக்கு சக்தி உள்ளது’ வைரஸிற்கு கோயில் கட்டும் தேனி முதியவர்!

        முந்தைய காலத்தில் அம்மைநோய் தாக்கம் அதிக அளவில் இருந்தபோது, அது வழிபாடாக மாறியது.  மக்கள் மாரியம்மனை வழிப்பட்டார்கள். இதே போல்தான் கொரோனாவையும் பார்க்கிறேன். அதனால் கோயில் கட்ட முடிவு செய்தேன். விரைவில் மேடை வடிவில் கோயில் கட்ட உள்ளேன். பூஜை, வழிபாடு எல்லாம் கிடையாது. இந்த வழியாக கடந்து செல்பவர்கள் கொரோனா கோயிலை பார்த்து கும்பிட்டு செல்லட்டும். மேலும் கொரோனாவினால் இறந்தவர்களுக்கு ஒரு நினைவிடம் போல இந்த கோவில்.   பாதுகாப்பான சூழலில் மக்கள் வாழட்டும் என்பதற்காக இதை கட்டுகிறேன் " என்றார்.

மேலும் பார்க்க,

கோலப்பொடியில் ஓவியம் வரையும் ஆசிரியர்,

தேனி | டிஜிட்டக் ஓவியமா? கோலமா? - பல ஊர்களில் சேகரித்த மண்ணால் ரியாலிஸ்டிக் உருவங்கள் படைக்கும் ஆசிரியர்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget