மேலும் அறிய

Madurai: “செந்தில்பாலாஜி ஒரு பச்சோந்தி; எல்லாம் சம்திங்கிற்காகத்தான்” - செல்லூர் ராஜூ காட்டம்!

”செந்தில் பாலாஜி இருக்கும் இடத்திற்கு நல்லா கூவுகிறார். இங்கு இருக்கும் போது எப்படி கூவினார் என்று போட்டுக்காட்டுங்கள்.” - செல்லூர் ராஜூ பேட்டி

மன்னர் திருமலை நாயக்கரின் 440-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா அரசு சார்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான அரசியல் கட்சியினரும்,  அமைப்பினரும் கலந்துகொண்டனர். அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ மற்றும் கடம்பூர் ராஜூவும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேடையில் பேசும் போது முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ மற்றும் கடம்பூர் ராஜூ பேசினர்.


Madurai: “செந்தில்பாலாஜி ஒரு பச்சோந்தி; எல்லாம் சம்திங்கிற்காகத்தான்” - செல்லூர் ராஜூ காட்டம்!

கடம்பூர் ராஜூ பேசுகையில்..," மதுரையின் அடையாளமாக இருப்பவர் மாமன்னர் திருமலை நாயக்கர். அவரது பிறந்தநாளை அரசு விழாவாக 2013-ல்  அம்மா அவர்கள் அறிவித்தார்.  அம்மா அவர்களின் ஆட்சியின் போதே மாமன்னர் திருமலை நாயக்கருக்கு வெங்கல சிலை வைக்க வேண்டும் என அப்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த அண்ணன் செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்தார். ஆனால் கோப்புகள் தயாராகியும், முதல்வர் ஒப்புதல் கிடைத்தும் தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால் சிலை அமைக்க முடியாமல் போனது. இந்நிலையில் மாமன்னர் திருமலை நாயக்கருக்கு சிலை அமைக்க வேண்டும் என தற்போதைய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். அரசு விழாவை போல் இந்த நிகழ்வு நடக்காமல் மாறாக நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது. அரசு விழா என்றால் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பங்கேற்பது தான் நியதி. அதற்கு மாறாக நடைபெறுகிறது.


Madurai: “செந்தில்பாலாஜி ஒரு பச்சோந்தி; எல்லாம் சம்திங்கிற்காகத்தான்” - செல்லூர் ராஜூ காட்டம்!


கலைஞர் பேனா அமைவது குறித்த கேள்விக்கு !
“இது குறித்து அதன் கருத்து கேட்பு கூட்டத்திலேயே தெரிந்துவிட்டது. அதனை யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. கடலில் சிலை  அமைக்க பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைப்பது நடக்காதகாரியம். ஆனாலும் பேனா அமைப்பது தொடர்பான முன்னெடுப்புகளை செய்யக் கூடாது" என்றார்.


Madurai: “செந்தில்பாலாஜி ஒரு பச்சோந்தி; எல்லாம் சம்திங்கிற்காகத்தான்” - செல்லூர் ராஜூ காட்டம்!

கொங்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜூ பதில் அளித்தார்.

 “செந்தில் பாலாஜி இருக்கும் இடத்திற்கு நல்லா கூவுகிறார். இங்கு இருக்கும் போது எப்படி கூவினார் என்று போட்டுக்காட்டுங்கள். பல கட்சிகளுக்கு சென்று வந்துள்ளார். ஆனால் அடையாளம் கொடுத்தவர் அம்மா. அ.தி.மு.க., வில் இருக்கும் போது  தி.மு.க., குடும்பம் குறித்து தரைகுறைவாக பேசினார். அம்மாவே முகம் சுழித்தார். அப்படி பேசியவர் தற்போது இப்படி பேசுகிறார். நாளை எந்த கட்சியில் இருந்து கொண்டு எப்படி பேசுவார் என தெரியாது. எனவே செந்தில் பாலாஜி பேச்சையெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் ஒரு பச்சோந்தி. கரூரில் ஸ்டாலினும், கனி மொழியும் பேசாத பேச்சா. அவரைப் பற்றி இவர்கள் பேசியதும். அவர்களைப் பற்றி  இவர் பேசியதும் வரலாறு உண்டு. ஆனால் தற்போது மாறி மாறி புகழ் பாடிக்கொள்கின்றனர். எல்லாம் எதற்கு சம்திங்கிற்கு தான்" என்று நகைச்சுவை பட சூசகமாக பேசினார்.


ஈரோடு தேர்தல் குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜூ பதில் !

ஈரோடு தேர்தல் மாற்றத்தால் மக்களுக்கு பயந்துகொண்டு ஆளும் கட்சி அரசு பலவற்றை செய்ய உள்ளது. தி.மு.க., அரசு பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்தது ஆனால் எடப்பாடியார் பக்கம் தான் மக்கள் உள்ளனர். எனவே ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் மிகப்பெரும் மாற்றத்தை தர உள்ளனர்" என்றார்.

 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget