மேலும் அறிய

Theni: போலீசிடம் இருந்து தப்பியோடிய போக்சோ கைதி! அரளிக்காய் சாப்பிட்டு தற்கொலை முயற்சி!

தேனியில் போலீசாரிடம் இருந்து தப்பியோடிய போக்சோ குற்றவாளி காட்டிற்குள் சென்று அரளிக்காய் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினர் சுற்றி வளைத்துவிட்டதை அறிந்த கைதி விஜயகுமார் அரளி காய் என்ற விஷக்காயை சாப்பிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Theni: போலீசிடம் இருந்து தப்பியோடிய போக்சோ கைதி! அரளிக்காய் சாப்பிட்டு தற்கொலை முயற்சி!

போக்சோ குற்றவாளி:

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர், சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அடித்து தாக்கிய வழக்கில் கடந்த மாதம் 30 ஆம் தேதி தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கம்பம் அருகே கூடலூர் பகுதியில் மற்றொரு வழக்கிற்காக சிறை தண்டனை பெற்ற கைதி விஜயகுமாரை தேனி ஆயுதப்படை  காவலர்கள் இருவர் கடந்த 1 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் இருந்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து வழக்கு விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டார்.


Theni: போலீசிடம் இருந்து தப்பியோடிய போக்சோ கைதி! அரளிக்காய் சாப்பிட்டு தற்கொலை முயற்சி!

தப்பியோடிய குற்றவாளி:

மேலும் இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற பின் மாலையில் கைதி விஜயகுமாரை மதுரை மத்திய சிறையில் அடைக்க  நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து வந்து டீ கடையில் கைதி மற்றும் காவலர்கள் டீ குடித்துக் கொண்டிருந்த போது காவலர்களை தள்ளிவிட்டு தப்பி ஓடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒளிந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில் தப்பி ஓடிய சிறை கைதி விஜயகுமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து ஒரு ஆய்வாளர், உதவி ஆய்வாளருடன் 10 காவலர்கள் என ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு  கடந்த எட்டு நாட்களாக தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியான அகமலை, சொர்க்கம் வனப்பகுதி,  மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேரள எல்லைப் பகுதிகளிலும்  தப்பி ஓடிய சிறை கைதியை தேடி வந்தனர்.

 


Theni: போலீசிடம் இருந்து தப்பியோடிய போக்சோ கைதி! அரளிக்காய் சாப்பிட்டு தற்கொலை முயற்சி!

தற்கொலை முயற்சி:

இந்த நிலையில் தப்பி ஓடிய சிறை கைதி விஜயகுமார் போடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, தனிப்படை காவல்துறையினர் விஜயகுமாரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் தன்னை சுற்றி வளைத்து பிடித்து விடுவார்கள் என்று அறிந்திருந்ததை, அடுத்து சைடு விஜயகுமார் ஏற்கனவே பிடுங்கி வைத்திருந்த அரளிக்காய் என்ற விஷக்காயை சாப்பிட்டு  தற்கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து  கைது செய்யப்பட்ட கைதி விஜயகுமாரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனையில் காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget