மேலும் அறிய

பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

வனப்பகுதியில் தேன் எடுக்க சென்றபோது யானையின் தந்தத்தை எடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. ஒரு கோடிக்கு பேரம் பேசிய போது வனத்துறையினர் பிடித்தனர்.

பழனி அடுத்த பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமு , மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராமு தேன் சேகரிப்பிற்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வனப்பகுதிக்கு ராமு சென்ற போது அடர்ந்த வனப்பகுதிக்குள் இறந்த யானை ஒன்று கிடைத்துள்ளது. யானை இறந்ததை வனத்துறையிடம் தெரிவிக்க வேண்டிய ராமு அதனை மறைத்து பணத்திற்கு ஆசைப்பட்டு யானையின் தந்தத்தை எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ளார்.

West Bengal Train Accident: மேற்கு வங்கம் - விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து - பயணிகள் நிலை என்ன?


பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

ஒரு மாதமாக யானை தந்தத்தை யாரிடம் விற்பது என்பது தெரியாமல் ராமு வீட்டில் வைத்திருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. ராமுவிடம்  யானை தந்தம்  இருப்பதை கூறி  அதனை விற்பனை செய்ய உதவுமாறு சோமசுந்தரத்திடம் உதவி கேட்டுள்ளார்.  சோமசுந்தரம் யானை தந்தத்தை விற்பனை செய்ய மேலும் தனக்குத் தெரிந்த வயலூரை சேர்ந்த கணேசன் என்பவரை தொடர்பு கொண்டு உள்ளார். பல இடங்களில் யானைத் தந்தத்தை விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

Vijay Sethupathi: இங்க சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம்: அந்த பாரம் என்னோட குழந்தைக்கு வேணாம் - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி


பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

இந்த நிலையில் யானை தந்தத்தை விற்பனை செய்வது தொடர்பாக தமிழ்நாடு வன மற்றும் வன உயிரினங்கள் குற்றத் தடுப்பு பிரிவு தனிபிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்து கொண்ட வனத்துறையினர் கணேசன் மற்றும் சோமசுந்தரத்தை தொடர்பு கொண்டு  யானை தந்தம் வாங்குபவர்கள் போல நடித்து பேரம் பேசியுள்ளனர். அப்போது ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால் இரண்டு தந்தங்களை தருவதாக வனத்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.


பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

இந்த நிலையில் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் மாவட்ட உதவி வன அலுவலர்கள் சக்திவேல் மற்றும் நர்மதா ஆலோசனையின் பேரில் வனத்துறையினர் யானை தந்தத்துடன் கன்னிவாடிக்கு கணேசன் மற்றும் சோமசுந்தரத்தை வரவலைத்த வனத்துறையினர் யானை தந்தத்துடன் கைது செய்தனர். வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் யானை தந்தம் பழனி வனப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது எனவும், பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த ராமு யானை தந்தத்தை எடுத்து வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது,


பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

பழனிக்கு வந்த வனத்துறையினர் ராமுவை கைது செய்து யானை தந்தம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை அறிய வனப்பகுதிக்குள் ராமுவை அழைத்துச் சென்றனர். அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை இறந்து கிடந்ததற்கான தடயங்களும் எலும்புக்கூடுகளும் கிடந்தது. ராமு கூறியது உண்மை என்பதை அறிந்த வனத்துறையினர் மூவரையும் கைது செய்தனர், இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போனை பறிமுதல்  செய்து வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Embed widget