மேலும் அறிய

பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

வனப்பகுதியில் தேன் எடுக்க சென்றபோது யானையின் தந்தத்தை எடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. ஒரு கோடிக்கு பேரம் பேசிய போது வனத்துறையினர் பிடித்தனர்.

பழனி அடுத்த பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமு , மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராமு தேன் சேகரிப்பிற்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வனப்பகுதிக்கு ராமு சென்ற போது அடர்ந்த வனப்பகுதிக்குள் இறந்த யானை ஒன்று கிடைத்துள்ளது. யானை இறந்ததை வனத்துறையிடம் தெரிவிக்க வேண்டிய ராமு அதனை மறைத்து பணத்திற்கு ஆசைப்பட்டு யானையின் தந்தத்தை எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ளார்.

West Bengal Train Accident: மேற்கு வங்கம் - விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து - பயணிகள் நிலை என்ன?


பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

ஒரு மாதமாக யானை தந்தத்தை யாரிடம் விற்பது என்பது தெரியாமல் ராமு வீட்டில் வைத்திருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. ராமுவிடம்  யானை தந்தம்  இருப்பதை கூறி  அதனை விற்பனை செய்ய உதவுமாறு சோமசுந்தரத்திடம் உதவி கேட்டுள்ளார்.  சோமசுந்தரம் யானை தந்தத்தை விற்பனை செய்ய மேலும் தனக்குத் தெரிந்த வயலூரை சேர்ந்த கணேசன் என்பவரை தொடர்பு கொண்டு உள்ளார். பல இடங்களில் யானைத் தந்தத்தை விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

Vijay Sethupathi: இங்க சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம்: அந்த பாரம் என்னோட குழந்தைக்கு வேணாம் - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி


பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

இந்த நிலையில் யானை தந்தத்தை விற்பனை செய்வது தொடர்பாக தமிழ்நாடு வன மற்றும் வன உயிரினங்கள் குற்றத் தடுப்பு பிரிவு தனிபிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்து கொண்ட வனத்துறையினர் கணேசன் மற்றும் சோமசுந்தரத்தை தொடர்பு கொண்டு  யானை தந்தம் வாங்குபவர்கள் போல நடித்து பேரம் பேசியுள்ளனர். அப்போது ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால் இரண்டு தந்தங்களை தருவதாக வனத்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.


பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

இந்த நிலையில் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் மாவட்ட உதவி வன அலுவலர்கள் சக்திவேல் மற்றும் நர்மதா ஆலோசனையின் பேரில் வனத்துறையினர் யானை தந்தத்துடன் கன்னிவாடிக்கு கணேசன் மற்றும் சோமசுந்தரத்தை வரவலைத்த வனத்துறையினர் யானை தந்தத்துடன் கைது செய்தனர். வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் யானை தந்தம் பழனி வனப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது எனவும், பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த ராமு யானை தந்தத்தை எடுத்து வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது,


பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

பழனிக்கு வந்த வனத்துறையினர் ராமுவை கைது செய்து யானை தந்தம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை அறிய வனப்பகுதிக்குள் ராமுவை அழைத்துச் சென்றனர். அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை இறந்து கிடந்ததற்கான தடயங்களும் எலும்புக்கூடுகளும் கிடந்தது. ராமு கூறியது உண்மை என்பதை அறிந்த வனத்துறையினர் மூவரையும் கைது செய்தனர், இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போனை பறிமுதல்  செய்து வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget