மேலும் அறிய

பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

பழனி முருகன் கோயில் சென்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவரை உள்ளே அனுமதிக்க கோயில் அதிகாரிகள் மறுத்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

பழனி மலைக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவரை உள்ளே அனுமதிக்க கோயில் அதிகாரிகள் மறுத்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தி சேகரிப்பது தெரிந்த கோயில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பக்தரை உள்ளே அனுமதித்தனர். 

Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்புக்கு ஆட்சியர்களே பொறுப்பு... தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை..!


பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை பக்தர்கள் மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். இந்நிலையில் கோயிலுக்கு வரும் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தனிவழியில் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Pele : கால்பந்தின் ராஜாதி ராஜா.. கால்பந்து பேரரசர்... பீலேவின் வாழ்க்கை சாதனைகள் இதோ..!


பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

இதுகுறித்து ரோப்கார், மின்இழுவையில் உள்ளிட்ட பகுதிகளில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  நேற்று போடிநாயக்கனூரில் இருந்து கருப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவர் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்கார் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம், தான் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி என்றும், தன்னை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டபோது, உள்ளே அனுமதிக்க மறுத்த அதிகாரிகள், அவரை வரிசையில் வருமாறும், மேலும் இரண்டு மணிநேரம் ஆகும் என்றும் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் நடக்கமுடியாமல் வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நிற்பதாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கருப்புசாமி தெரிவித்தார். 

Rishabh Pant Accident: விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!


பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

மேலும் அவர் தெரிவித்ததாவது:- போடிநாயக்கனூரில் இருந்து பழனி கோயிலுக்கு இன்று காலை வந்ததாகவும், முதலில் மின்இழுவை ரயில் நிலையத்திற்கு சென்றபோது அவர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். தொடர்ந்து தான் மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காட்டியும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து ரோப்கார் நிலையத்திற்கு சென்றபோது அங்கும் தன்னை அனுமதிக்கவில்லை என்றும், இதனால் சுமார் 2மடிநேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Rishabh Pant Accident: விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

தொடர்ந்து பாதிக்கப்பட்ட  செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பது குறித்து அறிந்த திருக்கோயில் ரோப்கார் பணியாளர்கள் மாற்றுத்திறனாளி பக்தரை ரோப்கார் நிலையத்திற்குள் அனுமதித்தனர். மாற்று திறனாளிகள், பெண்கள், முதியோர்கள் குழந்தைகளுக்கு சிறப்பு வழி என்று பலகைகள் மட்டும் ஆங்காங்கே வைத்துள்ள திருக்கோயில் நிர்வாகம், மாற்றுத்திறனாளிகளை உள்ளே அனுமதிக்காமல் அலைக்கழிப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"வாடி வாடி கைப்படாத சிடி..." ஆபாசப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட அமைச்சர்..!
29 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கும்பக்கரை அருவி.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
29 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கும்பக்கரை அருவி.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
மீனாட்சியம்மன் கோ ல் சித்திரை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: ஆணையாளர் உத்தரவு!
மீனாட்சியம்மன் கோயில் சித்திரை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: ஆணையாளர் உத்தரவு!
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Embed widget