மேலும் அறிய

பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

பழனி முருகன் கோயில் சென்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவரை உள்ளே அனுமதிக்க கோயில் அதிகாரிகள் மறுத்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

பழனி மலைக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவரை உள்ளே அனுமதிக்க கோயில் அதிகாரிகள் மறுத்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தி சேகரிப்பது தெரிந்த கோயில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பக்தரை உள்ளே அனுமதித்தனர். 

Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்புக்கு ஆட்சியர்களே பொறுப்பு... தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை..!


பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை பக்தர்கள் மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். இந்நிலையில் கோயிலுக்கு வரும் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தனிவழியில் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Pele : கால்பந்தின் ராஜாதி ராஜா.. கால்பந்து பேரரசர்... பீலேவின் வாழ்க்கை சாதனைகள் இதோ..!


பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

இதுகுறித்து ரோப்கார், மின்இழுவையில் உள்ளிட்ட பகுதிகளில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  நேற்று போடிநாயக்கனூரில் இருந்து கருப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவர் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்கார் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம், தான் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி என்றும், தன்னை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டபோது, உள்ளே அனுமதிக்க மறுத்த அதிகாரிகள், அவரை வரிசையில் வருமாறும், மேலும் இரண்டு மணிநேரம் ஆகும் என்றும் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் நடக்கமுடியாமல் வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நிற்பதாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கருப்புசாமி தெரிவித்தார். 

Rishabh Pant Accident: விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!


பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

மேலும் அவர் தெரிவித்ததாவது:- போடிநாயக்கனூரில் இருந்து பழனி கோயிலுக்கு இன்று காலை வந்ததாகவும், முதலில் மின்இழுவை ரயில் நிலையத்திற்கு சென்றபோது அவர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். தொடர்ந்து தான் மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காட்டியும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து ரோப்கார் நிலையத்திற்கு சென்றபோது அங்கும் தன்னை அனுமதிக்கவில்லை என்றும், இதனால் சுமார் 2மடிநேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Rishabh Pant Accident: விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

தொடர்ந்து பாதிக்கப்பட்ட  செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பது குறித்து அறிந்த திருக்கோயில் ரோப்கார் பணியாளர்கள் மாற்றுத்திறனாளி பக்தரை ரோப்கார் நிலையத்திற்குள் அனுமதித்தனர். மாற்று திறனாளிகள், பெண்கள், முதியோர்கள் குழந்தைகளுக்கு சிறப்பு வழி என்று பலகைகள் மட்டும் ஆங்காங்கே வைத்துள்ள திருக்கோயில் நிர்வாகம், மாற்றுத்திறனாளிகளை உள்ளே அனுமதிக்காமல் அலைக்கழிப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் எப்படி பங்கேற்க வேண்டும்.. அதிமுக நிர்வாகிகளுக்கு கே.பி.முனுசாமி டிப்ஸ் !
மதுரையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் எப்படி பங்கேற்க வேண்டும்.. அதிமுக நிர்வாகிகளுக்கு கே.பி.முனுசாமி டிப்ஸ் !
மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: மடப்புரம் கோவில் காவலாளி மரண வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: மடப்புரம் கோவில் காவலாளி மரண வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
முதல்வர் எரிச்சலின் உச்சம்.. EPS-ன் 10 தேர்தல் அறிக்கை: திமுக மூழ்கும் கப்பல் - செல்லூர் ராஜு காட்டம் !
முதல்வர் எரிச்சலின் உச்சம்.. EPS-ன் 10 தேர்தல் அறிக்கை: திமுக மூழ்கும் கப்பல் - செல்லூர் ராஜு காட்டம் !
ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட வாக்கு சாவடி முகவர்கள் சந்திப்பு.. ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி, இன்னும் என்னென்ன இருக்கு?
ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட வாக்கு சாவடி முகவர்கள் சந்திப்பு.. ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி, இன்னும் என்னென்ன இருக்கு?
ABP Premium

வீடியோ

Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho
Kerala Bus Fire Accident|ஊசலாடிய 35 உயிர்கள்!நடுரோட்டில் தீப்பற்றிய பேருந்துகேரள மக்கள் மாஸ் சம்பவம்
PTR Palanivel Thiagarajan |”ஸ்டாலின் வாய்ப்பளித்தால்” விருப்ப மனு கொடுத்த PTR! தேர்தலில் போட்டி ஏன்?
Chinmayi | கேரள சர்ச்சை வீடியோ ஆண்களுக்கு SUPPORT செய்த GOSU கொதித்தெழுந்த சின்மயி | Kerala Issue
DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: மு.க.ஸ்டாலினிடம் 40 சீட் கேட்ட உதயநிதி..! ஓகே சொல்வாரா அப்பா?
Udhayanidhi: மு.க.ஸ்டாலினிடம் 40 சீட் கேட்ட உதயநிதி..! ஓகே சொல்வாரா அப்பா?
DMDK: எந்த தொகுதியில நிக்கலாம்? பட்டியலை பட்டைத் தீட்டும் தேமுதிக - உத்தரவு போட்ட பிரேமலதா!
DMDK: எந்த தொகுதியில நிக்கலாம்? பட்டியலை பட்டைத் தீட்டும் தேமுதிக - உத்தரவு போட்ட பிரேமலதா!
விஜய்க்கு ஆதரவு: பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி அதிரடி முடிவு! தேர்தல் களம் பரபரப்பு!
விஜய்க்கு ஆதரவு: பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி அதிரடி முடிவு! தேர்தல் களம் பரபரப்பு!
TN Voter List: போன் நம்பர் போதும்.. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? 3 வழியில் உடனே சரிபார்க்கலாம்!
TN Voter List: போன் நம்பர் போதும்.. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? 3 வழியில் உடனே சரிபார்க்கலாம்!
மாணவர்களிடையே வளர்ந்து நிற்கும் சாதி வெறிக்கு யார் பொறுப்பு? சாத்தான்குளம் சம்பவத்தில் ஈபிஎஸ் கேள்வி!
மாணவர்களிடையே வளர்ந்து நிற்கும் சாதி வெறிக்கு யார் பொறுப்பு? சாத்தான்குளம் சம்பவத்தில் ஈபிஎஸ் கேள்வி!
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? பணம் எடுக்கும் எளிய வழிமுறைகள்!
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? பணம் எடுக்கும் எளிய வழிமுறைகள்!
Isha: பழங்குடியின, கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை!
Isha: பழங்குடியின, கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை!
UPSC: யுபிஎஸ்சி CAPF -ல் 349 பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க- தகுதி, வழிமுறை.. முழு விவரம் இதோ!
UPSC: யுபிஎஸ்சி CAPF -ல் 349 பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க- தகுதி, வழிமுறை.. முழு விவரம் இதோ!
Embed widget