மேலும் அறிய

மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர்  பிடிஆர் தாயார் தேர்வு

மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்குழு தலைவராக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாரான ருக்மணி பழனிவேல் ராஜனை தேர்வு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர்  பழனிவேல் தியாகராஜனின் தாயாரை தேர்வு செய்து அரசாணை வெளியீடு - தலைவர் தேர்வு நடைபெறுவதற்காக கால அவகாசம் முடிந்த்தாக கூறி குழுத்தலைவரை தேர்வு செய்து அறிவித்த அரசு.
 
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவராக 2006 முதல் தொடர்ந்து 18 ஆண்டுகளாக கருமுத்துகண்ணன் பதவி வகித்தார் . 2009-ல் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை மற்றும் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களையும் சிறப்பாக நடத்திவந்தார். இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவராக பதவியில் இருந்தபோது கருத்துமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த மே-23 ஆம் தேதி காலாமானர். இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில் கோவிலின் இணை ஆணையரே அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பில் இருந்துவந்தார்.

மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர்  பிடிஆர் தாயார் தேர்வு
 
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கான அறங்காவலர்கள் குழு நியமிப்பது தொடர்பாக இந்து அறநிலையத்துறை ஆலோசகையில் ஈடுபட்டுவந்தது. இந்நிலையில் கடந்த 8ம் தேதியன்று மீனாட்சியம்மன் கோவிலுக்கு 5 புதிய அறங்காவலர் உறுப்பினர்களை நியமித்து இந்து அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபரான PKM செல்லையா, திருமதி.ருக்மணி பழனிவேல்ராஜன், அரசரடி பகுதியை சேர்ந்த திருமதி.மீனா அன்புநிதி, கே.கே.நகர் பகுதியை சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளருமான டாக்டர்.சீனிவாசன், மதுரை காந்திநகர் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சுப்புலட்சுமி, ஆகிய 5 பேர் இடம்பெற்றனர்.

மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர்  பிடிஆர் தாயார் தேர்வு
 
இந்த அறங்காவலர் குழு உறுப்பினர்கள் விரைவில் அறங்காவலர்கள் குழு தலைவரை தேர்வு செய்வார்கள். இவர்களின் 2 ஆண்டுகள் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த ஒரு உறுப்பினர், மகளிர் ஒரு உறுப்பினர் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் 5 அறங்காவலர்கள் உறுப்பினர்களை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி 5 உறுப்பினர்களும் கோவில் அலுவலகத்தில் 5 பேரும் உறுதிமொழி ஏற்று பின்னர் கையெழுத்திட்டு பதவியேற்றனர். புதிதாக பதவியேற்ற உறுப்பினர்கள் ஒரு மாத காலத்திற்குள் அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டு அறங்காவல் குழு தலைவர் தேர்வு செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர்  பிடிஆர் தாயார் தேர்வு
 
இந்நிலையில் குழுத்தலைவருக்கான தேர்வு தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் தொடங்காத நிலையில் குழுத்தலைவர் தேர்வுக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அறங்காவலர்குழு தலைவராக 5பேரில் யாரேனும் ஒருவரை  இந்து அறநிலையத்துறை சட்டப்படி அரசே தேர்வு செய்வதற்காக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பிய நிலையில்  மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்குழு தலைவராக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாரான ருக்மணி பழனிவேல்ராஜனை தேர்வு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
Embed widget