மேலும் அறிய
மதுரையில் இந்த பகுதி மக்களுக்கு மட்டும் தலைவலி.. நாளை (10.02.26) மின்தடை லிஸ்ட் இது தான் !
மதுரையில் நாளை பல இடங்களில் மின்தடை (10.02.26) ஏற்படவுள்ளது, இது குறித்த லிஸ்ட் வெளியாகவுள்ளது.

மின்தடை
Source : whatsapp
மின்தடை அறிவிப்பு
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி., அபார்ட்மென்ட், டி.என்.எஸ்.சி.பி., அபார்ட்மென்ட், போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, மஹபூப்பாளையம், அன்சாரி நகர் 1 7 தெரு, டி.பி.,ரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தா லாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1, 2 தெரு,எஸ். டி.சி., ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம், சுப்பிரமணியபுரம் பழங்காநத்தம் ரவுண் டானா, வசந்த நகர், ஆண்டாள் புரம் அக்ரிணி குடியிருப்பு, வசுதரா குடியிருப்பு, பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆர்.எம்.எஸ்., ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில், 70 அடி ரோடு, தாமஸ் காலனி, பாரதியார் முதல் 5 தெருக் கள், சத்தியமூர்த்தி நகர், அருண் நகர், நேரு நகர்.
திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், சிவக்காடு, முல்லை நகர், குலமங்கலம், கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், பிபிகுளம், மருதுபாண்டி யர் நகர், கண்ணனேந்தல், சூர்யாநகர், ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், மண்மலைமேடு, விஜய் நகர், கலை நகர், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், பி மற்றும் டி காலனி, பாமா நகர், பம்பா நகர், பொறியாளர் நகர், டி.டபிள்யு.ஏ.டி., காலனி, சொட்டிகுளம், சண்முகா நகர்,
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























