மேலும் அறிய

மதுரை ரயில் நிலையத்தில் காந்தி ஜெயந்தி விழா !

மதுரை கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் நடைபெற்ற தூய்மை பணிகள் மற்றும் பிரச்சாரப் பணிகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

மகாத்மா காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு மதுரைக்கு ரயில் மூலம் வருகை புரிந்தார். அதை நினைவு கூறும் வகையாக ரயில் நிலையத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அது "காந்தி கார்னர்" என அழைக்கப்படுகிறது. அந்த நினைவுச் சின்னம் அருகே காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உட்பட அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

காந்தி வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட 100 புகைப்படங்கள் கொண்ட கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் செப்டம்பர் 16 முதல் நடைபெற்று வரும் இரு வாரத் தூய்மை பிரச்சார விழா இன்றுடன் நிறைவடைகிறது. இதற்காக இருக்கும் ஒரே ஒரு பூமியை காப்பாற்ற, ஒரு முறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியினை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் துவக்கி வைத்தார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒரு சுழற்சி செய்வது சிரமம், நீர் மற்றும் உணவுப் பொருட்களில் நச்சுத்தன்மை ஏற்படுத்துகிறது, சுரப்பி சீர் குலைவு மற்றும் புற்றுநோயை ஏற்படுகிறது, பறவைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு கேடு விளைவிக்கிறது,  நமது உணவுச் சங்கிலியை பாதிக்கிறது போன்ற இன்னும் பல கேடுகளை விளைவிக்கிறது.

மதுரை ரயில் நிலையத்தில் காந்தி ஜெயந்தி விழா !
 
பிளாஸ்டிக் திரவ உறிஞ்சி, உணவு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் டப்பாக்கள், பிளாஸ்டிக் குச்சி மிட்டாய்கள், பிளாஸ்டிக் கொடிகள், சிறு குறு கரண்டிகள் போன்ற பொருட்களுக்கு மாற்றாக மூங்கில், மரக்குச்சிகள், பேப்பர் பொருட்கள், சில்வர் டப்பாக்கள் போன்றவற்றை  பயன்படுத்த வலியுறுத்தி பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. மதுரை கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் நடைபெற்ற தூய்மை பணிகள் மற்றும் பிரச்சாரப் பணிகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. மதுரை ரயில் நிலைய முதல் நடைமேடையின் மின்தூக்கி சுற்றுச்சுவரில் காந்தி மார்பளவு உருவம் மற்றும் தூய்மை பிரச்சாரம் பற்றி நவீன ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. விழாவில் விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை பொறியாளர் நாராயணன், முதுநிலை எந்திரவியல் பொறியாளர் சதீஷ் சரவணன், சுற்றுச்சூழல் மேலாளர் மகேஷ் கட்கரி, கோட்ட வர்த்தக மேலாளர் பிரபு பிரேம்குமார், ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget